Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வெறும் கிளிஞ்சல்கள் தானே!”

தனியுடைமைக் கோலோச்சும் ஒருசிலருக்கு மட்டும் வஜ்ரமீன்கள் கிடைத்திடும் போதினில்- மறைமுகமாய் வாங்கும் சக்தியின்றி!
அடிமைப்பட்டு வாழும் சுதந்திரமின்றி வாடுகின்ற இந்தியமக்களுக்கோ
கிடைப்பதென்னவோ! வெறும் கிளிஞ்சல்கள் தானே!







No comments: