Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”அன்புப் பூவுதிர்ந்து ”

படுத்தாலே பல நினைவு வந்ததடி!
பாயெல்லாம் கண்ணீரு வெள்ளமடி!
உண்டாலே உறக்கமில்லை தேன்மயிலே!
உறங்கினாலும் தூக்கமில்லை செம்மொழியே!

சேர்ந்தோமடி சேர்ந்தோமடி கண்ணுக்குள்ளே!-காதலாலே!
செடியிலிட்ட பூப்போல பூத்தோமடி!-காதல்
செடியறுந்து -அன்புப்
பூவுதிர்ந்து போயிவிட்டாலே!-இந்த
சென்மத்திலே சேர்வதுவே எக்காலமடி?










No comments: