Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”-போலிஅரசியல்வாதி சண்டாளர்கள்”

குப்பைக் கூந்தலுடன் சேர்த்து பின்னப்பட்டு-சடங்குமுடிந்து
போனபின் அவிழ்த்து வைக்கப்பட்டு விடும்-அந்த
சவரியுடன் கூடிய நீள்கூந்தல் ஒன்றும் நிரந்தர மானதல்லவே!அதுபோல
சம்பரதாயத்திற்கு நம்மைத் தேர்தலன்று இமயத்தில் நிறுத்தி
சாஷ்டாங்கமாய் நம்காலினில் விழுந்து ஓட்டினை வாங்கிவிட்டு -போலிஅரசியல்வாதி
சண்டாளர்கள் நம்மை வீதியில் தூக்கி எறிந்துவிடுகிறார்களே!








No comments: