Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”அன்பின் தோழமையால் ”

அன்பின் பெயரால் உண்ணுகின்றேன்!
அன்பின் சுவாசத்தால் வாழுகின்றேன்!!
அன்பின் உறவால் மகிழ்கின்றேன்!
அன்பின் தோழமையால் உயர்கின்றேன்!
அன்பின் ஆட்சியால் புன்னகைக்கின்றேன்!
அன்பின் மாட்சியால் புளங்காகிதம் அடைகின்றேன்!







No comments: