Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”போரெடுத்த களம்போல”

காதல்
கண்ணான கண்ணனுக்கு கண்ணேராம்
சுண்ணாம்பு மஞ்சலுமாய் சுற்றியெறி கண்ணனுக்கு
ஆனாலும் அவன்குசும்பு போகலையே ராக்கம்மா!
காலையில் பூத்ததாமரைப் பூ நானிருக்க
காடுசுத்தி அத்தைமகன் காடுமேடாய் சுத்துறானே!
உச்சியிலே பூத்த்பூவு குண்டு மல்லி நானிருக்க
ஊருசுத்தி மச்சானே ஊரு ஊரா சுத்துறானே!
உன்னோடு நான்கூடி உலகெல்லாம் பேரெடுத்தேனே!
போரெடுத்த களம்போல பொங்குதடி எம்மனசு!

No comments: