Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இன்பத் தேடலில் கலந்தான்!”

கூடலில் குளிர்ந்தான் -பொய்ப்பிரிவாம்
ஊடலில் எரிந்தான் காதல் தலைவனே!-அன்புப்
பாடலில் மலர்ந்தான் இன்பத் தேடலில் கலந்தான்!
நேசத் துணைவனே!

No comments: