Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”கற்பனைக் காட்டாறே!”

கன்னி இளந்தேனே!
கற்பனைக் காட்டாறே!-காதல்
கற்கண்டுக்கே எந்தப்பக்கம் இனிப்பென்றே!
சந்தேகத்தோடு கேள்விகளே ஏதுக்கடி?காதலி உன்
கடைக்கண்ணில் ஒருகாவியத்தையே சுவைத்தேனே!
காலமெல்லாம் பேரின்பத்திலே நானும் திளைத்தேனே!

No comments: