Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”செம்மொழி வாசமாகுமே”

மண்ணின் வாசனை தானோ?
மணக்கும் தாலாட்டின் இசையே தேனோ?
கண்ணாம் தமிழினையே வாய்மொழியாலே!
காலங்காலமாகவே பாடிமகிழ்ந்திடும் தமிழ்மண்ணே!
நாட்டுப்புற பாடலாலே நாள்தோறும் சுவைகூட்டுமே!
நல்லதமிழ் கிராமமெல்லாம் செம்மொழி வாசமாகுமே!






No comments: