Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி”

நல்லதமிழில் நானும் எழுதிட் வந்தேனே
நல்லதையே சொல்லிடவே விளைந்தேனே!
ஏடெடுத்தேனே! -தேனே
எழுதுகோலைத் தொட்டேனே!-மானே !!நீதிகேட்டு கெட்ட உலகத்தில்
நேர்மை அம்பைத் தொடுத்தேனே! பொதுத் தொண்டு ஆற்றிடவே
வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி நானும் நடந்தேனே!

No comments: