Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”காதலியே! என் தோழியே! ”

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!
நெஞ்சினில் நீயும் வந்தபோதே என் காதலையே சொல்லவில்லையே!-காதலினையே
சொல்லவேண்டும் என்ற நினைவுவந்தபோதோ நீயென்னருகே இல்லையடி!
தூரத்திலே நீயும் சென்ற போதிலுமே நம்காதல் அன்பதுவும் மாறித்தான் போயிடுமோ?
அருகினிலென்ன? தூரத்திலென்ன?எங்கிருந்த போதிலுமே நம்காதலே!
உலகம் , நாடு, சாதிமத,இனமொழி கடந்து வாழும் பேரின்பமில்லையா?

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!






No comments: