Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தென்றலே துன்புறுத்தாதே!”

தென்றலே துன்புறுத்தாதே!
தேனிலவே துயரந்தராதே!-வாடைக்
காற்றதுவும் வஞ்சனைதான் செய்கின்றதே!
காதலனே அவனருகினில் இல்லாத பொல்லாத காலந்தானோ!-காதல் தலைவனே!அவனே
காதலியே நான் துடிக்கும் வேதனைதான் அவனும் அறிந்தானோ?
காதல் தலைவியின் உயிர்துடிப்பில் அவனிருந்தால் உடனே வந்திடுவானே!
காதலுக்கு மரியாதை செய்து அன்பினிலே கலந்திருப்பானே!

No comments: