Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் கவிதைக்கு விழிகள் உண்டு’

கதைக்குக் கால்கள் இல்லை இல்லை -ஆனாலும்
கதைக்கு சிறகுகள் உண்டு உண்டு-காதல்
கவிதைக்கு மொழிகள் இல்லை இல்லை- ஆனாலும் காதல்
கவிதைக்கு விழிகள் உண்டு உண்டு

கதைக்கு கால் அல்லது இல்லை இல்லை என்பாரே!
கதைக்கு கால்பாகம் உண்மை உண்மை
கதைக்கு முக்கால்பாகம் கற்பனைதானே!-கதைக்கும் ,கவிதைக்கும்
கற்பனை இருந்தால் சிறகினை விரிக்கும் வானிலும் பறந்திடுமே!






No comments: