Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?”

கோடிக் கோடி யோசனையே செய்கின்றேன் தலைவி நானே-அன்புக்
காதலனே வந்துவிட்டானே!-ஆசை
தோழனே வந்துவிட்டானே!
கூடலாமோ? ஊடலாமோ?-இளமையிலே இனிமையினையே!
தேடலாமோ?-உண்மை அன்பினையே
நாடலாமோ?-இந்த பிரபஞ்ச வெளியினிலே ஓடலாமோ?- நல்லோரின் வழியினிலே அவர்தம் துணையினிலே!
காலமெல்லாம் எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?

No comments: