Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”துரோகிகளின் கோட்டைகளும் கொடிகளும்”

துரோகிகளின்
கோட்டைகளும் கொடிகளும்
ஒரு நொடிக்குள் மாறிவிடும்- கண்ணே உன் செங்கொடி இடை சேர்ந்தே இரட்டைஇலைவிழி நிமிர்ந்தே-உன் அன்பின் ஆட்சியிலே
உன்கொடி பறந்திடும் ஆகாசமே!
அதுகோட்டை தனையே அலங்கரிக்குமே!
அந்நாள் வெகுதொலைவினில் இல்லை இல்லையே!
அந்நாள் ஏழைக்கு பொன்னாளாய் ஆக்கிடும் நன்னாளாம்!








No comments: