Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”சுதந்திரத்தையே ”

கல்வி அறிவு இல்லாத பேரினையே ஞானமில்லா மனிதரென்றே!
காலமெல்லாம் அடிமையாக்கி கோலோச்சிடுமே தனியுடைமையே!
கல்விகற்று பகுத்தறிவால நல்ல நூல்களையே தேடி படித்திடவேண்டுமே!
கண்ணான சுதந்திரத்தையே அடகுவைக்காமலே தலை நிமிரவேண்டுமே!

No comments: