Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”ஓர் கடைக்கண் பார்வையிலே !”

உன்குளிர்ந்த ஓர் கடைக்கண் பார்வையிலே !பூத்துக் குலுங்கும்
அன்புமலர் என்று ஒன்று இருப்பது தெரியாமலே!உன்விழியழகைப்
பாராமலே உன்காதலனும் பாராமுகமாகவே
தூரத்திலே செல்வதும் ஏனோ!-காதல்
பேரின்பம் கொள்ளாததும் ஏனோ?

No comments: