Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலென்ற அன்பினில் ”

எனக்காகவே நீயே எனக்கு ஒருசொல் சொல்லிடவேண்டுமே!~
அதுவும் காதலென்ற அன்பினில் கூடுகின்ற இன்பமாக வேண்டுமே!
நமக்காகவே நாமவாழ்கின்ற நல்லெண்ணம் இனிமையாக வேண்டுமே!
நாளெல்லாம் நல்லோர்கள் வாழ்த்துகின்ற பொன்னாளாக வேண்டுமே!

No comments: