Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூடவிதியை நம்பிடும் மூடர்கள் ”

அதிஷ்டத்தை மட்டுமே நம்பாதே!-பகுத்தறிவினையும்
உனது உன்னதமான உழைப்பினையும் அவ நம்பிக்கையோடு பார்க்காதே!
துரதிஷ்டம் என்பது மூடவிதியை நம்பிடும் மூடர்கள் சொன்ன சோம்பேறிகளின் தத்துவமடா!

No comments: