Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:அன்பின் வழியது ”

அன்பின் வழியது உயிர் நிலை ஆகுமடா!
அதுவே மனிதத்தின் உயர் நிலையும் ஆகுமடா!
அன்பின் மொழியே வாழ் நிலை ஆகுமடா!
அதுவே உலகின் உன்னத நிலையும் ஆகுமடா!

No comments: