Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:கொடுமையான வில்லனாய் ”

ஆதவனே ! நீயும்
புல்லின் மீது பனிகொண்ட காதலை உன் வெம்மையாலே எரித்தே!
உண்மைக் காதலை விரும்பாத கெட்ட பெற்றோரைப் போலவே அதிகாலையிலேயே!
கொடுமையான வில்லனாய் மாறிப் போனதும் ஏனோ?

No comments: