Popular Posts

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவாலே”

மோகமென்ற உரலுக்குள்ளே உன்மனதும் சிக்காமலே!-உண்மை
காதலன்புக்குள்ளே நீயும் உறவு கொள்வாயே!
காலத்தச்சன் வருமுன்னே காணும் நாளெல்லாமே- நல்லோரின்
கால்சுவட்டில் அடியெடுத்து பகுத்தறிவாலே நல்லனவே செய்திடுவாயே!

No comments: