Popular Posts

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”பகுத்தறிவுதான் ”

நின்ற நிலை பேராமல் நினைவில் தீயன ஒன்றும் சாராமல்-ஆய்ந்தறிந்து
சென்ற நிலை பகுத்தறிவுதான் என்பேனே!
சோம்பலிலே நிற்காமல் சுறுசுறுப்பில் அனுதினமும் - நற்கடமை ஆற்றி
நாடெல்லாம் நல்லோரின் கூடாரம் ஆக்கிடுவேனே!

No comments: