Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதேன்கூடாம்!”

ஆகாச உசரத்துல ஒருதேன்கூடாம்!
இருட்டுப் பாதையிலே
இடிவிழுந்த பாறையிலே!
நான்வைத்த காதல் தேன்கூட்டுக் கட்டுச்சோறு
நனையாமல் இருக்கின்றதா?
நான்கேட்டு சுவைக்கின்றதா?
நலமாகவே திளைக்கின்றதா?

No comments: