Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தில்லுமுல்லு அரசியல் வாதிகளே”

தோப்புக் கரணம் தோப்புக் கரணமே!எம்தமிழ் மக்களே!
போடுவது பிள்ளையாரிடத்தும் வாத்தியாரிடத்துமே!-ஆனாலும்
வாக்குரிமை பறிக்கின்ற தில்லுமுல்லு அரசியல் வாதிகளே
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அவர்கள் மக்களிடத்து
தோப்புக் க்ரணம் போட்டுவிட்டு ஐந்தாண்டு முழுவதுமே- மக்களையே
தோப்புக்கரணம் போடவைப்ப்து எந்த விதத்தில் நியாயமாகிவிட்டதோ?

No comments: