Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”

”நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கின்னஸ் போன்ற சாதனையாளர் திரைக்கதை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”
”காட்டில் காற்று வேகத்தில் பாய்ந்து கலைமான்களை வேட்டையாடி அவற்றின் செங்குருதியைக் குடிக்கும் இந்த சிங்கத்திற்கு நான் என்றும் அழுகிய மாமிசத்தை வீசியது இல்லை”

No comments: