Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”இலக்கியமே இலக்கியமே!”

இலக்கியமே இலக்கியமே!
மனிதன் தன் எழுச்சிதனையே வெளியிடவே!
மட்டற்ற விருப்பம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதகுல வாழ்விலும் செயலிலும்
மனித நேயம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!- ந்ல்லோர் கூறும்
மனிதத்தின் உள்ள ஆசையிலே
மனிதக் க்ற்பனை உலகினைப் படைத்திட வேண்டும் என்ற
மனித ஆசையிலே பிறந்தது தான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
இசையிலான ஒலிகளுக்கும் , நல்லசொற்களுக்கும்
ஓர் அழகிய உருவத்தையே உண்மையின் உயிர்ப்பினிலே
அமைத்திட வேண்டும் என்ற உந்துதலே இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதனின் சிந்தனை ஓட்டமே இலக்கியமே!








No comments: