Popular Posts

Saturday, October 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:’பால்வெளியே”

விண்ணிலிருந்து மண்ணிற்கே பால்வெளியே வெண்மழையாகவே பொழிந்தது போலவே!
இமயமாம் மலையினில் பனியும் வெண்ணுரையினில் சிரிக்கின்றதே !
அந்தக் குளிரினில் அமுத சுகத்தினில் பேரின்ப வெள்ளமானதே!
ஆகாயமே வெண்ணிறத்தினில் நீலமும்மறைந்து தூயமையானதோ?

No comments: