Popular Posts

Tuesday, October 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு வினோதமே!”

மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்ததே!
அடியே
உன்னதம் உன்னதமே வாழ்க்கை ஒரு உன்னதமே!
ஒவ்வொரு நாளும் நமக்குள் நடப்பதெல்லாமே!
ஒரு வினோதமே!
என்றென்றும் வாழ்ந்து பார்த்திடுவோம் சந்தோசமே!










No comments: