அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, October 26, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு வினோதமே!”
மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்ததே! அடியே உன்னதம் உன்னதமே வாழ்க்கை ஒரு உன்னதமே! ஒவ்வொரு நாளும் நமக்குள் நடப்பதெல்லாமே! ஒரு வினோதமே! என்றென்றும் வாழ்ந்து பார்த்திடுவோம் சந்தோசமே!
No comments:
Post a Comment