Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”காத்திருந்த கோலமென்ன ?”

கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!
காலமென்னும் நதியினிலே!
கன்னிஓடம் ஓடையிலே!
காளைக்கரை சேராமலே!
காத்திருந்த கோலமென்ன ?கண்ணாட்டி!
கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!

No comments: