Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மையான தீபாவளி என்று?

உண்மையான தீபாவளி என்று?-இல்லாமை இன்றி
எல்லோருக்கும் அத்யாவசிய எல்லாத் தேவைகளும் பெற்று -எல்லோரும் சுதந்திர சுவாசத்திலே!
மக்கள் ஜனநாயகத்திலே!
இன்புற்று வாழ்கின்ற இன்னாள் தான் அன்று
அதுவே பூலோக சுவர்க்கத்தை கொண்ட பொன்னாள் அன்றோ!

No comments: