Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”தேசத் தந்தையாம் ”

நான் மீண்டும் இந்தியாவிலே பிறப்பேன் என்றாலே
நான் தமிழகத்திலேயே -ஒரு
தமிழனாகவே! பிறப்பேனென்றே -எம்
தேசத் தந்தையாம் காந்திமகானும் சொன்னாரே!-அவரையே
தேன்மொழியாம் தமிழே அமுதமாய் தித்திக்கச் செய்திருந்ததோ?

No comments: