Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நாட்டுப்புறப் பாடல்களே!”

உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!
எம்கிராம மக்கள் வாய்மொழியாலே பாடும் நாட்டுப்புறப் பாடல்களே!
காட்டுப் பூக்களாகவே!
காண்பாரற்று கிடக்கின்ற
கண்ணான இலக்கிய படைப்பாளர்களே எத்தனைக் கோடிப் பேர்களோ?







No comments: