Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!”

சார்லிசாப்ளினே !பொதுவுடைமை தத்துவத்தையே
தைரியமாகவே திரையினில் அரங்கேற்றிய
சரித்திரப் புகழ்பெற்ற எமது திரைஆசாணே!
மெளனப் படக்காலத்திலேயே!
மக்களை மகுடிஓசை கேட்ட நாகமாகவே மயக்கிய !
மட்டற்ற மகிழ்ச்சிக் கடலிலே மக்களையே வசப்படுத்திய!
சிரிக்கவைத்தும் ,சிந்திக்கவைத்தும் நடித்த சிறந்த ஆற்றல்பெற்ற சாதனையாளனே!
சீர்மிகு சிந்தனையாளனே!
எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!

No comments: