Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-”

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-காளான்
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!
அர்த்த ராத்திரியிலே ஆருமில்லா வேளையிலே
அத்துவானக் காட்டுக்குள்ளே மழையில்லா வேளையிலும்
கூடி நின்னு குடைபிடிப்பாராம்!
ஆரு என்ன சொல்லிதூற்றினாலும்
அவரு அசிங்கப் படமாட்டாராம்!

No comments: