Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:”காதல் மெட்டு ஒன்று தானடி! ”

தேனொடு கலந்த தெள்ளமுதே! தெம்மாங்கே! தென்பாங்கே! தேன்பாகே!
காதல் மெட்டு ஒன்று தானடி! காணும் இன்னிசையோ கோடியாகுமடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-பாடிடும் காதலர் மட்டுமே
மாற்றி மாற்றி வேறு வேறு இன்னிசையில் பாடிட வந்தோமே!-காதலினையே
போற்றி போற்றி நெஞ்சினில் இருத்தி மகிழ்வினில் வாழ்வோமே!

காதல் மெட்டு ஒன்று தானடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-
காணும் இன்னிசையோ கோடியாகுமடி!

No comments: