Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஓர் நிலையில் நின்று ”

நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகம் ஏதுக்கடி?
கூடுமோ கூடாதோ என்ற விரக்தி ஏதுக்கடி?
தேறுமோ தேறாதோ என்ற அவ நம்பிக்கை ஏதுக்கடி?
ஆகுமோ ஆகாதோ என்ற சஞ்சலமும் ஏதுக்கடி?
எந்த உறுதி இல்லாத மன நிலையும் நமக்கேதுக்கடி?
ஓர் நிலையில் நின்று விடாமுயற்சி செய்துபார்த்தால்
இந்த மண்ணிலே ஆகாததும் உண்டோ தேன்மொழியே!

No comments: