அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, October 4, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தையே”
காணடா! மனிதா! சாதிமத இனமொழி நாடு உலகம் என்னடா? எதுவும் நமக்கில்லையடா! இந்த பிரபஞ்சமும் நமக்கில்லையடா! மனித நேய நட்புதான் நமக்கு எல்லையடா! மனிதத்தையே உயர்த்துவது தான் நமதுமுதல் வேலையடா!
No comments:
Post a Comment