Popular Posts

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தையே”

காணடா! மனிதா!
சாதிமத இனமொழி நாடு உலகம் என்னடா? எதுவும் நமக்கில்லையடா!
இந்த பிரபஞ்சமும் நமக்கில்லையடா!
மனித நேய நட்புதான் நமக்கு எல்லையடா!
மனிதத்தையே உயர்த்துவது தான் நமதுமுதல் வேலையடா!

No comments: