Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”;மூளையில் நான் சிந்தித்தையே”

எனது,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!
நான் பார்த்ததையே நீ நீயும்பார்த்தாயா?-கண்ணில்
நான் படித்ததையே நீ நீயும்படித்தாயா?- நெஞ்சில்
நான் உணர்ந்ததையே நீ நீயும்உணர்ந்தாயா?-மூளையில்
நான் சிந்தித்தையே நீ நீயும் சிந்தித்தாயா?
எனது ,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!







No comments: