Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-::”அன்பைத் தவிர ”

வணக்கத்துக்கு உரியது அன்பைத் தவிர வேறொன்றுமில்லையடா?
வாழ்த்துக்கு உரியது மனித நேயமன்றி வேறொன்றும் இல்லையடா?
வாழ்வதற்குரியது மக்கள்ஜன நாயக மன்றி வேறொன்றும் இல்லையடா?
வணங்குவதற்குரியது பொதுவுடைமை அன்றி வேறொன்றும் இல்லையடா?

No comments: