Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!”

உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?காம்புடனே கூடிய
அனிச்சம்பூவினையே சூடாதே ! அன்புக்காதலியே!
உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?
உன்கூந்தலுக்கு நீயும் மல்லிகை மலரினையே சூடாதே!
அதன்சுமையாலே உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!

No comments: