Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தமிழ் இசைதனுக்கே ”

இலக்கணம் அறியாதவனே!
இலக்கியம் புரியாதவனே!- நாட்டார்
இசைபாடும் உழவனே!- தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!-தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!

No comments: