Popular Posts

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மறையாத ஞாபகங்களே!!”

என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

நீங்காத நினைவுகளே!

நின்றாடும் கனவுகளே!
நிழலாடும் புதுமைகளே!
நீந்துகின்ற உறவுகளே!
அன்றன்று எழுதுகின்ற புதுக்கவிதைகளாகவே!
அதிகாலை மலர்கின்ற மலர்களாகவே!
அந்திமாலை தழுவுகின்ற தென்றலாகவே!
என் மனதில் என்றும்
ஆர்ப்பரித்திடும் அலைகளாகவே!


என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

No comments: