Popular Posts

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவினாலே”

காதல் மருந்தறிந்தேனே !-பார்வையாலே
கண்ணின் மணியறிந்தேனே!-பருவத்தாலே!
மோக மந்திரம் அறிந்தேனே!களவாலே!
முத்த சூத்திரம் அறிந்தேனே!

நல்லோரின் உறவாலே!
நல்லமதி அறிந்தேனே!பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலிலே!
அன்புவிதி புரிந்தேனே!-பகுத்தறிவினாலே
வாழ்க்கை உண்மை நிலை நானறிந்தேனே!

No comments: