Popular Posts

Sunday, December 18, 2011

தமிழ்பாலா-காதல் -கவிதை-தத்துவம்-பகிர்வு-அனுபவம்- நதிகளையே தேசியமாக்க உறுதியற்ற மத்திய அரசு!:

 நதிகளையே தேசியமயமாக்க உறுதியற்ற மத்திய அரசு!-என்றும்
 நாளெல்லாம் பேசினாலும் மாநிலங்கள் சமாதானம் ஆகிடுமா?-உச்ச
 நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத மா நிலத்தின் முன்னே!-தமிழ்
மா நிலமே இரு மா நில மக்கள் ஒற்றுமையே தானே!
மாசற்ற தீர்வினையே இருமா நிலத்தும் உருவாக்கிடுமே!
பேதங்கள் பாராட்டும் அரசியல் சதிகாரர்களின்
பொய்யும் புனைசுருட்டும் புரிந்து நாமே அழித்திடுவோமே! 



Wednesday, October 26, 2011

வாழும் வாழ்க்கையிலே!

சொல்லில் இனிமைவேணும்! செயலில் உறுதிவேணும்-வாழும் வாழ்க்கையிலே! கொள்கையில் தெளிவுவேணும்!இம்மண்ணிலே இம்மூன்றும் ஒன்றிணைந்தால் எவரும் எதையும் சாதிக்கலாமே!

Monday, October 17, 2011

மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?

காலம் ஒருகோலம் போட்டதே!-அதுவும் கண்ணீரில் கரையாமல் போனதே!\ நானும் நீயும் சேர்ந்தே-என்றும் காணும் பேரின்பம் அன்பே!~-அதுவே காதலே என்றால் மிகையாமோ? எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுந்ததே! ஏட்டினில் சொன்னது கொஞ்சமடி தோழியே!!-உன் கண்ணும் என்கண்ணும் சேர்ந்த போதிலே! காணும் இன்பத்திற்கே ஓர் எல்லையுண்டோ? மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?வாழ்வில் ஏமாற்றம் என்பது தொடர்வதுண்டோ?-மனிதத் தோற்றம் குரங்கில் இருந்தன்றோ?அதுவும் மாறிவந்த பரிணாம வளர்ச்சி அன்றோ?

Sunday, June 19, 2011

தமிழ்பாலா/பகிர்வு/அனுபவம்/கற்றுக்கொள்ளல்/-”பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,

பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,ஒரு அற்புதமான இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பு !காலச்சுவடு ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய
அற்றைத்திங்கள் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை கொள்கின்றேன். ஞானி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களோடு இணைந்த அவரின் பகிர்வு வளரும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது .அதைவிட அவருடைய கலந்துரையாடல் பதில் அவரது அனுபவம் ,சமச்சீர் கல்வி,அவரது ஆணித்தரமான நேர்மையான அவருடைய அணுகுமுறை கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது

Monday, June 6, 2011

தமிழ்பாலா’/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதலும் காலம் கடந்தாலுமே ”

கண்ணதாசனின் கவிதைகளும்
காண்டேகரின் தத்துவ விளக்கங்களும்
எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரியே
காலம் கடந்தும் சுவை கூட்டுகின்றனவே!.-காதலியே அதுபோலவே நம்
காதலும் காலம் கடந்தாலுமே காதலின்பத்தை அளித்து மெருகூட்டிடுமே!

Saturday, June 4, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே

கோணல் இருந்தாலும் குணம்மாறிடுமோ? கரும்பினுக்கே!
குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே சுற்றமும் நிலைத்திடுமோ?
குறைகளையே சொல்லிக் கொண்டு வாழ்ந்தாலே வாழ்க்கை இனித்திடுமோ?
குறுகிய எண்ணங்கள் தான்கொண்ட மனிதர்கள் வாழ்வும் ஜெயித்திடுமோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனை பாராமலே!
ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக ஏற்றதுபோலவே-தானும்
குருவாக ஏற்றுக்கொண்டார்!









பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா?
-சின்னராசு- அவர்களுக்கு நன்றி----

துரோணரை நேரிலே கண்டு அவரிடம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து அதில் தலை சிறந்தவானாய் விளங்கிய ஏகலைவன் மாதிரி, பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை செலுத்தி வந்தார்.

கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரித்தபோது, அப்போது முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக, 'எனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக்கொண்டு போ' என்று பழைய காகிதங்களை தூக்கித் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்.

அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்.

ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த நேரம், அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத்திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டு, 'என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?'' என்று கேட்டு உதைக்கப் பொய்விட்டார்.

தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.

அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார். பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.

பொதுவுடமை லட்சியம் என்றால் வாழ்க்கையில்லாதவர்களை முதலில் கை தூக்கி விடுகின்ற பணிதான் முக்கியமானது. அந்தப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் சொந்த துன்பங்களை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையான பாடல்களும் எழுதுவதில் வல்லவர். அவரும் அந்த காலத்தில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதுண்டு. ஆனால் அர்த்தம் விளங்குமாறு பாடல்கள் எழுதியதுதான் சிறப்பு!

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'


என்று மிக நயமாக பட்டுக்கோட்டை நையாண்டி செய்கிறார். 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை விநயமாகக் கேலி செய்கிறார்.

'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'

வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக்கோட்டையார் பாடலிலே காணலாம். 'பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'

என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதேமாதிரி 'கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'

என்கிறார் வேதனையுடன். இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!

என்கிறார். 'பாண்டித்தேவன்' என்ற திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் எழுதியுள்ள பாடல் சில வரிகள்.

'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!'

என்கிறார். 'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது


பட்டுக்கோட்டையாரின் சிந்தனை செல்வமான அற்புதமான பாடல்களை குறைந்த காலத்திலேயே நிறைந்தளவு எழுதி இருக்கிறார். .

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

Friday, June 3, 2011

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-கட்டுக் கரும்பாய் இனித்திடும் நந்தவனமே!

அவளின்
காதலைச் சொன்ன கணமே கணமே!வானில்
காற்றாய்ப் பறக்குது மனமே மனமே!சுரக்கும்
காதலி அன்பு தினமே தினமே~!கட்டுக்
கரும்பாய் இனித்திடும் நந்தவனமே!

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-”செல்ஃபோனே காதல் கானமிசைத்திடும் ! இசைக்குயிலே”

செல்ஃபோனே காதல் கானமிசைத்திடும் !
இசைக்குயிலே நீயும் என்னை அழைத்திடும் போது,- நானெத்தனை
தொலைவினில் இருந்தபோதும் உன்னை நான் தொட்டிடவே மறந்திடுவேனோ?



வெட்கமென்னடி? புதுமைப் பெண்ணே!-அது கூடாதடி!
காதலன்பிலே அன்பு உரையாடலிலே!அந்த ஆண்மை வேண்டிடும்
இந்த பெண்மை பேசிடும் காதல் மொழிதனில் உன்னை விரும்புகின்றேன் என்று சொல்லிடும்
முதல் ஆசை வார்த்தைதானடி!உனை நேசிக்கின்றேனே!
காதல் என்பதுதான் என்ன?
நான்கு கண்களில் சந்தித்து இருமனங்களில் சிந்தித்து கருத்தொருமித்து தோன்றுகின்ற
ஒரேஒரு உறவினில் வாழும் நனவுதானடியே!

Thursday, June 2, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/உன்மனதின் ஆழத்தையே அறியலையே!

சிட்டான சிட்டுக் குருவிப் பெண்ணே!
சிலிர்க்கும் அன்பு முல்லைப் பூவே!
வெட்டியாய் நீயும் நிற்க வேண்டாம்!
காதல் வீணை தழுவு மீட்டு!

கண்ணைக் கவரும் அத்தானே!
காதல் கனியும் நெஞ்சினிலே!
விண்ணையும் நானும் அளந்தேனே!
விரிகடலின் ஆழமும் கண்டேனே!
உன்மனதின் ஆழத்தையே அறியலையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/ஆவணி மாதத் தென்றலே!

மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!-உன்
தாவணியும் காற்றிலாடுதே!-என்னெஞ்சில்
லாவணியும் பாடிடுதே!
ஆவணி மாதத் தென்றலே!
அணைத்திட அழைக்குது உன்னையே!=அடி
மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”என்னிலே தொடுக்கின்ற காதல்போரினையே ”

காதல்
கள்ளிருக்கும் கண்பூவே!- நீயும்
புள்ளிருக்கும் பனித்துளிக்குத் தானே!-உந்தன்
புன்னகையைத் தந்தாயே!எனக்கில்லையோ?
எனக்கில்லையோ?
தொல்லைசெய்யும் கூரிய கண்களாலே!-என்னிலே
தொடுக்கின்ற காதல்போரினையே நீயும் நிறுத்திவிட மாட்டாயோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!”

காதலியே கண்மலரே! தேன்மொழியே தெம்மாங்கே!
உன்மஞ்சள் முகத்தினில் மின்னும் புன்னகையும் மறைந்ததினாலே!
பஞ்சனையும் முள்ளானதே பாலும் ,
பழமும் வேம்பானதே!,உன் மாந்தளிர் மேனியிலே!
பசலையும் ஏனடியோ?உனது
இடையோ இடையோ துள்ளுது துள்ளுதடி!
உந்தன் விழியோ விழியோ? துடிக்குது துடிக்குதடி!
உன்கன்னமே கன்னமே சிவக்குது சிவக்குதடி
உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”அந்தி மலரே மலரே நீயும் மணக்காதே!”

நிலவே நிலவே நீயும் போய்விடு-என்
நிம்மதியை நீயே என்னிடமே தந்துவிடு!-அந்தி
மலரே மலரே நீயும் மணக்காதே!-இந்த
மங்கையின் நெஞ்சினை உருக்காதே!
என்
நெஞ்சமே நெஞ்சமே கலங்குது கலங்குது!=மலர்
மஞ்சமே மஞ்சமே தவிக்குது தவிக்குது!-எந்தன் பூமேனி
கொஞ்சமே கொஞ்சமே மயங்குது மயங்குது-தலைவனே நீயும் காலத்தில் வாராது
காதலின்பம் தாராது தனிமைப் பிரிவுதான் தந்தே
வஞ்சமே வஞ்சமே செய்வது நியாயமா?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”-காதல் கீழ்வானின் சிரிக்கின்ற புதிரானாளே!”

ஒடியுமோ ஒடியுமோ வண்ணக் கொடியிடையே!
அசைந்திடுமோ?அசைந்திடுமோ? பின்னல் சடையிடையே!
மிரண்டிடுமோ?மிரண்டிடுமோ? சின்ன மலர்விழியே!

சீண்டிடுமோ?சீண்டிடுமோ? கன்னக் குழி நகையே!காதலி அவளின்

இதழிரண்டும் செந்தேனோ?-தங்கத்தேராய் அந்த
இளவஞ்சி நடந்தாளா? அசைந்தாளா?-அவளோ!
கிழக்கினில் உதிக்கின்ற கதிரானாளே!-காதல்
கீழ்வானின் சிரிக்கின்ற புதிரானாளே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-”காதல் தலைவியே காதல் ஆற்றாமையால்”

அவனின் தோற்றமே அவளைக் கவர்ந்ததே-
அவளின் அழகே அவனை ஈர்த்ததே!
ஒருவரை ஒருவர் உற்று நோக்கினாரே!-காதலோ!
இருவரின் நெஞ்சிலும் காவிரி வெள்ளமானதே!
இரவுக் குறியும் பார்த்ததே பகலின் அறிகுறியும் ஆய்ந்ததே!-அன்பாலே
இருவருமே ஆட்கொண்டு இடைவிடாத சந்திப்பானதே!

காலமாறிய போதிலே கடமை நெஞ்சினில் தோன்றியதே!~
காணும்போதெல்லாம் துயரங்கள் களவினில் வந்ததே!
காதல்மணங் கொள்ளென்று காதலர்மனம் சொல்லியதே!-அதையே!
காதல் தலைவனே காதல் தலைவியையே வேண்டினானே!-மணஏற்பாட்டுக்கே!
காதல்மணம் கொள்ளவே சில நாள் தலைவனே பிரிந்தானே!~அந்தப் பிரிவும்
காதல் தலைவிக்கு தனிமையாம் துன்பத்தையே தந்ததின்றே!
காணும் அந்தி நிலவும் குலவும் தென்றலும்
மாலைவேளையும் தலைவியவளை வாட்டியதே!
மாலைமறைந்தும் இரவுவந்தும் ஊரெல்லாம் உறங்கினாலுமே!
காதல் தலைவியின் கண்கள் மட்டும் உறங்கிட மறுத்திடுவதும் ஏனோ?காதல் தலைவியே
காதல் ஆற்றாமையால் தன் தோழியிடமே அழுது புலம்புகின்றாளே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்!”

என்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை!
கருவண்டாம் பார்வையிலே !முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த
கன்னங்களிலே காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்!
காணும் நேரமெல்லாம் வில்லாம் புருவங்கள் சிறகசைத்து சேதிசொல்லும்!
கண நேரமும் அமுத இதழ்கள் குவிந்ததாமரை மொட்டாகும் நெஞ்சங்களே!
கண்ணுற்றேன் மூங்கில் பொன்னிறத் தோள்கள் காதலுக்கு தோள்கொடுக்கும்!-அடிக்
கள்ளித்தோழியே உன்முத்துப்பல் வரிசையும் என்னுள்ளத்தையே ஈர்த்ததடி!

Wednesday, June 1, 2011

தமிழ்பாலா/-காதல்/க்விதை/தத்துவம்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”தமிழக அரசின் ஆடம்பரம் இல்லாத ஒரு அரசுவிழா!

கோடையில் ஒருசின்னஞ்சிறு சிங்காரமழை!
தமிழக அரசின் ஆடம்பரம் இல்லாத
ஒரு
அரசுவிழா!
குடும்ப அட்டைகளுக்கு
விலையில்லாத அரிசி வழங்கும் மக்கள்விழா!

தமிழ்பாலா/-காதல்/க்விதை/தத்துவம்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”தமிழகத்தின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இருபதுகிலோ அரிசி ”

கோடையில் ஓர்மழலை மழை!அதன்
சாரலில் நனைந்து குளித்தேன்!
கத்திரி வெயிலும் தாண்டி!ஒரு குலுகுலுப்பான உணர்வு!
இன்று கோடைமழை மட்டுமல்ல தமிழகத்தின்
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும்
இருபதுகிலோ அரிசி அதுவும்
விலையில்லாத அரிசியோ இன்று!-ஆனாலும்
விலையேற்றம் இல்லாத பொருள்கள் என்று?
விலையில்லாத அத்யாவிசிய நுகர்பொருள் என்று?-மக்களை
அச்சுறுத்தும் வரிகளே இல்லாத தேசமென்று?
உழைப்பிற்கு உத்திரவாதமானதொரு உலகமென்று?-தனிச்
சொத்துடைமை இல்லாத நாடாவது என்று?

Tuesday, May 31, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

மனித நேய,மக்கள் இலக்கிய அடலேறு,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
எனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!

பதவிகளும்,பரிசுகளும்,பாராட்டுகளும் அனைத்தும் விருதுகளும் எல்லாம் -உம்
படைப்புலகை மென்மேலும் மெருகூட்டும் விழியாகட்டும்!~

Monday, May 30, 2011

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதல் நினைவை தவிர ”

காதலியே .....
என் நினைவாக உன்னிடம் காதலன்பு ஒன்று உள்ளதடி!
ஆனாலும்
என்னிடம் உன்என் காதல் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லையடி....

யார் என்னை விட்டு சென்றபோதும் ஒருபோதும் நானென்றும்
இம்மண்ணில் அழுததில்லையே!.......

ஆனாலும்

நீ என்னை விட்டு பிரிந்தபோது எந்தனுக்கே! நானென்றும்
அழாத நொடிப்பொழுதும் இவ்வுலகினில் இல்லையடி!

Sunday, May 29, 2011

!தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்”

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்


உன் நினைவுகளைத்
சொல்லும் இரவுகளே!-எனக்கே நான்
செல்லும் இடம்தெரியாது பயணம்செய்யும் மாயமென்ன? மந்திரமென்ன?
அல்லும் பகலும் உன் நினைவில் நானும் தவிப்பதென்ன? தவிப்புமென்ன?

உன்
கொஞ்சும் மனதினிலே
மஞ்சம் கேட்டு கெஞ்சும் கோலமென்ன?


பசியில்லாத வாழ் நாளும்
பட்டினி இரவுகளும் எந்தனுக்கே
பழகிப் போனதடி

உனக்குள் கலந்துவிட்ட
வாழ்க்கைச் நீரூற்றினில் -அன்பு கொண்டு
என் வேர்கள் நீர்தேடுதடி

மீண்டும் மீண்டும்
காதல் பூபூக்கும்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் மீண்டும் காதல் பூபூக்கும்

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும் மஞ்சள் வெயிலே!

காதல் நிலவே கன்னி மலரே-தென்றல்
காற்றின் குளிரே சந்தன் மணமே!
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!…
என்னை நீயும்
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?
கால் நனைத்த காலைப் பனியின்
ஈரம் கண்ணில்…தந்ததும் ஏனடி?
தரையில் விழுந்த மீனின்
துடிப்பு இதயத்தில்…தந்ததும் ஏனடி?-என் நினைவு தன்னையே! நீயும்.வெடித்துப் பறக்கும் பருத்தியைப் போல்வே!…
ஒரு நொடியில் வானவீதியில் சிறகின்றி பறக்க விட்டு
ஊனுமின்றி உறக்கமின்றி தவிக்கவிட்டதும் ஏனடியோ?
கொட்டும் மழையில் எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயிலே!
….ஓடும் நீரில் முகம் பார்க்கும்
சிட்டுக் குருவியின் பரவசமே!
உருகும் மெழுகில் உதிரும் விட்டில்போல்-காதல்
மனதினில் உருக்கிடும் மாயம் தான் என்ன?


/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/ இளமைச் சாரல் துளியே!

.
காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!-குடை
காற்றினில் ஆடிடும் இடைவெளியினிலே!-அன்பினில்
கனிந்திடும் இளமைச் சாரல் துளியே!

நானும் நீயுமே
ஒரு குடையின் கீழே
கைவிரல்கள் கோர்த்தே
மெளனித்து நாமும் நடந்திடும்போதினிலே-காதலர் நம்கை
விரல்களின் ஸ்பரிசத்தில்
பொழிந்தது காதல்மழையே!

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தாகவே!காதலியே உந்தன்
கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறதே காதல் புன்னகையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?-

ஏனடி ? ஏனடி? காற்றினிலே தேன்குடித்து தேனீக்கள் பற்ந்ததேன்னவோ?
பூவையே நீவந்து பேசுகையிலே!-அந்த
பூக்களுக்குத்தான் என்ன வருத்தமடியோ?-உனது
பார்வை மலரும் போதெல்லாமே!-எனது விழிகளே வண்ணத்துப்
பூச்சிகளாய் இமைச்சிறகடித்து பறந்திடுவதுதான் என்னவோ?!
மழையினில் நனைந்தாய் மேகத்தில் துவட்டினாய்!
வாசமுமுண்டு வாடுவதுமில்லை
காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/-காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே!

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-
காதலியே நானுன்னை சந்தித்த நாள்முதலாகவே!
கண்களாலே எழுதிப் பழகிய பார்வையின் முகவரியிது!

காற்றினிலே கடுமழையினிலும் நடப்பதற்கே சிறகாலே நான் தடுமாறிய போது!-அன்பு
வானத்திலே பறந்திடவே எந்தனுக்கு கற்றுத்தந்தவள் நீயல்லவா?
வாழுகின்ற மனிதரெல்லாம் சதையாலே சேர்க்கப்பட்டவர் என்று நான்சொன்ன போதிலும்!
வாழும் மனிதரெல்லாம் மனித நேயத்தால் கட்டப்பட்டவர் என்று சொன்னவளே!

ஆகாய விண்மீன்கள் எல்லாம் இரவுபகல் அடையாளம் என்றுசொன்ன எந்தனுக்கே!-அந்த
அண்டத்தையே தொட்டுவிட என்னோடு சேர்ந்துவந்த பீனிக்ஸ் பறவை நீயல்லவா?-வாழ்வின்
கணக்கினை மட்டும் கணக்குப் பார்த்து வாழஎண்ணிய சராசரி மனிதன் நானல்லவா?
காலமெல்லாம் வாழ்கின்ற அன்புக் கவிதையாகவே என்னோடு வாழ்கின்றவள் நீயல்லவா?

நானும் எழுதிய
காதல் கடிதமிது- நானே வாழும்

காலத்திலேயே எழுதிடவேண்டும் என்று எண்ணிய
காலத்தின் வசந்தமிது~ காதல் கடிதமிது!
காதலியே உனக்கு
நானும் எழுதிய
காதல் கடிதமிது-







.

Saturday, May 28, 2011

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-”காதலே புரிந்தே சொல்ல முடியாத கவிதையானதே!

காதலே
ஒரு வரியில்
சொல்ல முடியாத புதிரானதே!

காதலே
புரிந்தே சொல்ல முடியாத
கவிதையானதே!

காதலே
ஒரு மெய்யிற்குள்
இரண்டு உயிர்கொண்டதே!

காதலே
ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்ந்து கொண்டதே!.

காதலே
மண்ணுக்கே கிடைத்த
நித்திய வரமானதே!

காதலே
மலர்ந்த
பூக்கள் தருகின்ற மணமானதே!


காதலே!
வேறு ஒருவராலும் உணரவும்
உணர்த்தவும் முடியாத உறவானதே!

காதலே!
என்றும் எவரும்
கேட்கின்ற
கேள்விகளுக்கெல்லாமே!
காத்திருக்கும் பதிலானதே!

காதலே!
இரண்டு மனங்களின் சந்திப்பில்
இன்ப உலகத்திற்கான தேடலானது!

காதலே
எவ்வளவு உணர்ந்தாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வானது!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-”காதல்மழை!

நீமழை ஆனாய் நான் துளியானேன்!
அடிமெல்லப் பொழிந்தது காதல்மழை!
நீ நிலவானாய் நான் குளிரானேன் !
அடிஅள்ளித் சென்றது அன்புவெள்ளம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/-”காதலன்பு உள்ளதடி !

நான் நானாக இருப்பதற்கு காரணமே நீதானடி!
நீ நீயாக இருப்பதற்கு காரணமே நான் தானடி!
நீயெனக்குள்ளும் நானுனக்குள்ளும் இருக்கும் போதினிலே!
நீ நீயாக இருப்பதிலும் நான் நானாக இருப்பதிலும் காதலன்பு உள்ளதடி !

Friday, May 27, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”காதலுக்குள் சங்கமித்தாளே!”

காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!
புன்னைமரத்து நிழலிலே!
மாதவியும் மல்லிகையும் !
பூத்து மணக்கும் சோலையிலே!
காதல் தலைவனே கன்னித் தலைவியின் தோழனே!
கண்ணாலே சந்தித்து நெஞ்சாலே அணச்சிட்டு காதல் தலைவியே!
காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-தலைவன் அவனே என்னதவம் செய்தானோ?

கோவில் கோபுரத்தில் பதித்த அழகுசிலையோ?-அவள்
குழைந்து நடந்தால் அன்னமும் தோற்றிடுமே!-அவள்
கொஞ்சி பேசினால் கிளியும் திகைத்திடுமே!-அவள்
தேனாய் பாடினால் குயிலும் ஓடிடுமே!-அவளின்
மேனியின் குளுமை கண்டு நீரோடையும் நாணிடுமே!-அந்த

தலைவியவள் தலைவனையே காதலித்தாளே!
தலைவனவனே தலைவியவளே! விரும்பிடவே!-தலைவன்
அவனே என்னதவம் செய்தானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/ஐக்கூ/-”கவிதையாய் காதல் நிற்கும் நிற்கும்!

காலம் போய்விடும் போய்விடும்!-கவிதையாய்
காதல் நிற்கும் நிற்கும்!
வாழ்க்கை போய்விடும் போய்விடும்!- உண்மை
வார்த்தை நிற்கும் நிற்கும்!
கோலம் அழிந்துவிடும் அழிந்துவிடும்- நல்ல
கொள்கை நிற்கும் நிற்கும்!
மண்ணும் மாறிவிடும் மாறிவிடும்!- அன்பான
மனிதம் என்றும் நிற்கும்!
விண்ணும்கூட போய்விடும் - நம்
விழிபிறந்த நேசம் நிற்கும்!
கடலும் தூர்ந்துவிடும் தூர்ந்துவிடும்- நம்
காதல் நிற்கும் நிற்கும்!

Sunday, May 22, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-” நண்பர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,தோழமையுடன் கவிஞர்,தமிழ்பாலா”--’

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

-----நாஞ்சில்நாடன்------- அவர்களுக்கு ,

அங்கீகாரமற்ற கோடிப் படைப்பாளிகள் மண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சில படைப்பாளிகள் விண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சிலரிலும் நல்ல படைப்புக்கள் கொஞ்சம்!
அங்கீகாரம்பெற்ற சிலரின் நல்லபடைப்புக்களுக்கோ வந்ததிங்கே பஞ்சம்!
அங்கீகாரத்திற்கு தினம்போராடும் நல்லபடைப்பாளர்களும் உண்டு!
அங்கீகாரத்தை தக்கவைக்கப் போராடும் படைப்பாளர்களும் உண்டு!
அரங்கத்திலிருந்து அம்பலத்தில் ஏறாத எதுவும் பயனாவது இல்லை!தாங்கள் கூறியுள்ள
பேரும்புகழும் தேடும் மார்க்கம் அல்ல என்பதில் ’எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று உங்களுடைய சுயவிவரத்தில் கூறியுள்ளதில் அங்கீகாரம் என்பதுதான் என்ன?.அது புகழினை குறிப்பிடவில்லையா? உங்களின் பேரினைக் குறிப்பிடவில்லையா?

தோழமையுடன்,
தமிழ்பாலா-------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”சத்ய சாய்பாபாவே”--’

அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

-----நாஞ்சில்நாடன்

அங்கீகாரமற்ற கோடிப் படைப்பாளிகள் மண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சில படைப்பாளிகள் விண்ணில்!
அங்கீகாரம்பெற்ற சிலரிலும் நல்ல படைப்புக்கள் கொஞ்சம்!
அங்கீகாரம்பெற்ற சிலரின் நல்லபடைப்புக்களுக்கோ வந்ததிங்கே பஞ்சம்!
அங்கீகாரத்திற்கு தினம்போராடும் நல்லபடைப்பாளர்களும் உண்டு!
அங்கீகாரத்தை தக்கவைக்கப் போராடும் படைப்பாளர்களும் உண்டு!
அரங்கத்திலிருந்து அம்பலத்தில் ஏறாத எதுவும் பயனாவது இல்லை!தாங்கள் கூறியுள்ள
பேரும்புகழும் தேடும் மார்க்கம் அல்ல என்பதில் ’எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று உங்களுடைய சுயவிவரத்தில் கூறியுள்ளதில் அங்கீகாரம் என்பதுதான் என்ன?.அது புகழினை குறிப்பிடவில்லையா? உங்களின் பேரினைக் குறிப்பிடவில்லையா?

Wednesday, May 18, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”இசைஞானியவரின் இளவல் யுவன்சங்கர் ராஜா அவரின் கவனத்திற்கு””--’

ஓவியக் கலஞன் ஒருவனே! மென்மைத்
தூரிகை கொண்டே வண்ணமே குழைத்து
தீட்டிய அழகு ஓவியமே!~அவளே!
எழிலாம் காவியமே!

கட்டுடல் கன்னியருகே!அவளின் அந்த பொன்னிற மேனியாளின் கண்களே!
கயல்மீனாய் நீண்டு காதளவு செல்கின்றதே!அவளின்
கரியகூந்தல் மேகத் திரளானதே!-அவளின்
செக்கச் சிவந்த இதழ்கள் செம்பவளமானதே!-அவளோ
முல்லை மொட்டுப் பற்களிலே!
மோகனப் புன்னகை செய்தாளே!-அவளின்
தங்கக்குட நெஞ்சழகு மேலும்
கண்ணாடியாய் பளபளக்கும் கன்னங்களே!அவளோ
நூல்போல் சிறுத்த சிற்றிடையாள்
செவ்வாழையாய் வழவழத்த கால்கொண்டு நடந்துவந்தாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”யுவன்சங்கர் ராஜா வீட்டில் அவர்பிரிந்த செல்ல நாய்வெண்ணிலா பற்றிய ஒரு கற்பனைபாடல்””--’

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

எங்கள் குடும்ப மனிதரில் ஒன்றாய் வளர்ந்தாய் நீயே!
அன்பில் மனிதர்க்கு சளைத்ததுதான் நீயில்லையே!
உன்னன்பு நேசம் பாசம் எல்லாம் போயினவே!
இருந்தாலும் நீயெங்கள் நெஞ்சத்தில் வாழ்கின்றாயே!

ஆறறிவு மனிதர்க்கும் இல்லாத அன்புவெள்ளம் பொழிந்தாயே!
நீயில்லை என்றாலும் உன் நினைவு தானே எங்களுக்கு எல்லை!
காணாத காட்சியெல்லாம் நீசெய்த குறும்புதான் எங்கே?
கண்கண்ட ஐந்தறிவு ஜூவனே உனைமறக்க முடியவில்லையே!

செல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே?
சிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன?
அற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே!
உன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே!

Monday, May 16, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”'மாமா' 'மச்சான்' மாறுவதில்லை! ”--’

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போவதில்லை! பூமலர்களே!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போவதில்லை! நட்பு வானத்திலே!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது! எவருக்கும்
வசதி வாய்ப்பு வந்தாலும் -அந்த நாளின் உறவான
'மாமா' 'மச்சான்' மாறுவதில்லை!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,”””--’

ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,
அரசியல் மாற்றத்தின் நடுநிலை படைப்பாளிகளாம் தங்களுக்கு எனது ,தமிழக மக்களின் சார்பாக
நன்றி ! நன்றி! நன்றி!

உங்களின் எழுத்துப் பணி இத்துடன் ஓய்ந்துவிடவில்லை இனியும் தொடரட்டும் !
உங்களின் நெஞ்சுறுதி மக்களை விட்டு விலகிவிடும் ஒவ்வொரு அரசியல் இயக்கத்திற்கும் என்றும் சாட்டையடியாக நிமிரட்டும் ! உங்களின் கூட்டினில் இளம் படைப்பாளிகளை இணைத்து ஒரு புதிய இலக்கிய இலக்கை எட்டிட உங்களின் இலக்கிய பயணம் வீறு நடைபோடட்டும்!

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

தோழமையுடன்,
கவிஞர்-தமிழ்பாலா-----------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-மாற்றம்தந்த மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!’””--’

மக்களுக்கு நல்லதுசெய்வது நன்றாகுமே!மாற்றம்தந்த
மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!-விலையேற்றத்தை
மக்களுக்கு இறக்கிடுவது நன்றாகுமே!மின்வெட்டை
மக்களுக்கு தீர்த்திடுவதும் நன்றாகுமே!


நல்லாரைக் காண்பதுவும் நன்றாகுமே! நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றாகுமே! - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றாகுமே!; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றாகுமே!

மக்களுக்கு நல்லதுசெய்வது நன்றாகுமே!மாற்றம்தந்த
மக்களுக்கு சேவைசெய்வது நன்றாகுமே!-விலையேற்றத்தை
மக்களுக்கு இறக்கிடுவது நன்றாகுமே!மின்வெட்டை
மக்களுக்கு தீர்த்திடுவதும் நன்றாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும்!””--’

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/- உனது பழைய அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால் -ஒரு நாள்உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!”””--’

உனது பழைய !
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்!-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!
தேர்தல் வந்தது தேர்தல் கமிஷனால்-அதன் நேர்மையால்
தெருவெல்லாம் நிசப்தம் சந்தோசம்!
எனக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு
வாக்கினை செலுத்தி ஜன நாயகக் கடமையை!
நானும் நிறைவேற்ற ஓடோடிச் சென்று
அறம்செய்ய விரும்பினேன் ஆனாலும்
அடாவடி அரசியல் போலிவாக்குறுதி வேட்பாளர்
அவர்களோ!
அந்த காகித உறைகளில் காசினை வைத்து
எந்தன் வாக்கு உரிமையை கேட்டார்கள்
எனக்கு காசு வேண்டாம் என்றேன்!
ஆனாலும் எனது வீட்டுவாசலில் நாளேட்டின்
உள்ளே காசினைவைத்து கொடுத்தார்கள்!

இருந்தாலும் எனது நெஞ்சுறுதியாலே
எனக்குப் பிடித்த வேட்பாளருக்கு
எனது வாக்குரிமையை செலுத்தினேன்!
எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்
மாற்றத்தை விரும்பிய வண்ணமே!
தேர்தலின் முடிவுவந்தது தெருவெல்லாம்
தேடிப் பார்த்தேன் அடாவடி அரசியல்
ஓடி ஒளிந்துகொண்டது!புரிந்துகொண்டேன்!!

அரியணை ஏறிய மாற்று அரசாங்கமே!
உனக்கும் ஒரு எச்சரிக்கை செய்கின்றேன்
உனது பழைய அதிகார ஆணவத்தை
ஒடுக்கி சுருக்கி வைக்காவிட்டால் இந்த
அடாவடி அரசியலுக்கு ஏற்பட்ட அதோ கதிதான் -உனக்கும்
அதனாலே மக்களுக்காக பணியாற்று!-இல்லை உனது பழைய
அந்த அதிகார ஆணவத்தை விடமாட்டேன் என்றால்-ஒரு நாள்
உனக்கும் மக்களின் நியாயத் தீர்ப்பு எழுதப்படும்!

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

Sunday, May 15, 2011

தமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’

”விளக்குகள் வேண்டாம்
கூரையில் ஒழுகும் நிலா”


”பயணத்தில் விரித்த புத்தகத்தை
மூடசொன்னது தூரத்து வானவில்”


”உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப்பெண்”


”யார்வீட்டுக் குழந்தையோ!
அழுதது விழித்த எனக்குப்
பாதி நிலா”

” வீழ்ந்தமலர்
கிளைக்குத் திரும்புகின்றதா/
அடவண்ணத்துப் பூச்சி”


”மெல்ல நடங்கள்!
உதிர்ந்த பூக்களுக்குள்
எறும்புகள்!
அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்துங்கள்
பாவம் எத்தனை நத்தைகள்”

”காலை நேர சிட்டுக்குருவிகள்!
செய்திவாசிப்பு!
மொழிபெயர்க்க ஆளில்லை!”

” நான் வீடுகட்டி குடிபுகுந்தேன்!
சிட்டுக்குருவி ஒன்று
கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தது?’

”இரவெல்லாம் இனியகனவுகள்!
காலையில் காலைப் பிடித்தது”
கவலை முதலை”


’எனக்கு பிறப்பை அளித்த
இறைவனுக்கே!
கொடுக்க நான் நினைப்பது !
என் மரணம்”

நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் தொடரும்
அன்புடன் கவிஞர் -தமிழ்பாலா-----

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”கட்டுரை/ நான் ரசித்த விஷயங்கள்/ ஹைக்கூப் பூக்கள் “தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!/

நான் இறந்தால் எனது சவச்சடங்குகள் எந்த சமய சார்பாக வேண்டுமானாலும் நடக்கட்டும்!
ஆனால் ! என்வாழ்க்கைப் பற்றிய பேச்சுக்களும் ,வாசிப்புகளும் தேவையற்றவை!என் இறப்பிற்குப் பின் புத்தசார்பான எந்த பெயர்களும் எனக்கு சூட்டப்படவேண்டாம்!
தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!இயல்பாக சிரித்துப் பேசி இருந்துவிடுங்கள்!
-----------ஷிகி
என்ற பகுத்தறிவான கவிஞரின் இந்தவாசகங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

------அன்புடன் கவிஞர் தமிழ்பாலா------

தமிழ்பாலா/ கட்டுரை/ஹைக்கூ /கவிதை/ஆய்வு/நான் ரசித்த ஹைக்கூ பூக்கள்!

”ஏழையின் சிரிப்பினில்
இறைவன் வந்தான் கோவணத்தோடு”

ஆம் இறைவன் அவனும் தன்வறுமைக்காக இல்லாமைக்காக மனிதனோடு
சேர்ந்து போராட வந்தானோ?


”எந்த ரப்பரைக் கொண்டும் அழிக்கமுடியவில்லை
வறுமைக்கோடு”

ஆனால்
மக்கள் ஜன நாயக புரட்சியாலே அதை அழித்திடலாமே!


”மதுக்கடையை திறந்துவைத்தார் அமைச்சர்
காந்திசிலை அருகில்”
எம்.பாலகுமார் -திருச்சி-
”அமைச்சரின் அன்னக்கை அதன் அருகினில் பாரை திறந்தார்”

”கலவரம்
சிலைகள் உடைந்தன
கழிப்பிடம் இழந்தன காக்கைகள்”
வடுவூர்-சிவமுரளி----

”அதுமட்டுமா? மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை உருவாக்கின”

நான் ரசித்த ஹைக்கூப் பூக்கள் இன்னும் தொடரும்!

தோழமையுடன் கவிஞர் தமிழ்பாலா-------

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”முட்டாள் தொண்டனே!

ஏதாவது ஒரு பிரச்னைக்காக எந்த போலி அரசியல் தலைவனாவது என்றாவது எந்த நாட்டிலாவது
தீப்பெட்டியையும் மண்ணெணை டின்னையும் கையினில் எடுத்து
தீக்குளிக்கப் போகின்றேன் என்று என்றாவது சவால் விட்டிருக்கின்றானா?
என்று நீயும் ஆய்ந்து பகுத்தறியாமலே! மூடனே!
முட்டாள் தொண்டனே ஏனடா நீ ?
தீக்குளிக்கின்றேன் என்று கொக்கரிக்கின்றாய்?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/கட்டுரைசீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!-”

சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தமிழினத்தை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஒருவேள்வி நடத்திய தோழர் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்”
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி ”
என்று உரக்கச்சொல்லும் ஒப்பற்ற தமிழனே !சீமானே
உந்தனுக்கு எந்தன் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில்
பணபலத்திற்கு அஞ்சாத
அதிகாரபலத்திற்கு அஞ்சாத
உண்மையான வாக்கு அஸ்திரத்தால்
திமுக காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திய
தமிழ் உணர்வுகொண்ட நல்ல தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி

எந்த தேசமே என்றாலும் மக்களைவிட்டு விலகிய எந்த அரசியல் கட்சிக்கும்
இதே நிலைதான் என்பதை தமிழகம் நிரூபித்துவிட்டது!

ஊழலை எதிர்த்து,வன்முறையை எதிர்த்து,குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து
மணற்கொள்ளையை எதிர்த்து,திரைத்துறையினில் ஏகபோகத்தை எதிர்த்து, நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து,தமிழின துரோகத்தை எதிர்த்து கிளம்பிய சுனாமியே தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவே!ஆதிக்கத்தை அதிகாரத்தை விரட்டியடித்து ,விலைவாசி உயர்வுக்கு எதிராக,மின்வெட்டை எதிர்த்த போரின் இறுதிமுடிவே!



தன் சுயலாபத்திற்காக தமிழினத்தையே காவுகொடுத்தவர்கள் காசுக்கு வாக்கினை விலைபேசியவர்கள் இப்போது எங்கே மூலையிலே முடங்கிக் கிடக்கின்றார்கள்!
ஈழத்தில் நமது தமிழின உறவுகளை சிங்கள இனவெறியர்கள் கொன்று குவிக்க பேருதவி புரிந்த காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்திவிட்டார்கள்!
. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.என்ற சீமானின் வாழ்த்துக்கள் நடந்தேறட்டும்
சீமானின் மிகப்பெரிய பிரச்சாரத்தால் காங்கிரஸ் வீழ்ந்தது!
ஈழமண்ணின் சிங்கள வெறியனால் மாண்டஒவ்வொரு தமிழனின் குருதி அணுக்களும் சந்தோசப்படட்டும்!

Sunday, May 8, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூகனவில்கூட உனைப்பிரியும் நிலைவேண்டாம் எனதன்புக் காதலியே!/”--’

காதலியே!என்றுமே
உனைப் பிரியாத வாழ்வே எந்தனுக்கு வேண்டுமே!ஒரு நொடியும்
உனைப் பிரியும் நிலை எனக்கென்றால் அந்நொடியே
எனதுயிரும் போகட்டுமே!உனைக் கண்டு காதல்கொண்ட
என்னிமையும் மூடட்டுமே!
உனைக் காணாத பொழுதெல்லாம் எந்தனுக்கு நரகமாகுமே!
உனைக் காணுகின்ற பொன்னாளெல்லாம் இம்மண்ணின் சுவர்க்கமாகுமே!
கனவில்கூட உனைப்பிரியும் நிலைவேண்டாம் எனதன்புக் காதலியே!
நனவெல்லாம் உன்கூட உண்மைக் காதலன்பு கொள்வேன் உன்காதலனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்-”-கோடிப் பிறவி இருந்து எடுத்தாலும் காதலன் அவனே அன்புக் கணவன்”

விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!


கண்களாலே நோக்கி நோக்கி
மகிழ்ந்த விழிகளில்- நெஞ்சில்
முகிழ்ந்த
காதலில் பட்டுத்தெறித்தது அன்பில்
காந்தமாய் காதலரையே! உயிரில் காதலின்பம்
கவ்வியது அன்றோ அந்திமாலையிலே!

வாய்பேச்சு இல்லாமலே!--காதலியே
பாசத்தோடு -அவளும் காதலன்
தோளில் தவழ்ந்தாளே!=அவனும்
தென்றலாய் அணைத்தானே!
ஆற்று நீராய் அவனின் நெஞ்சில்--காதலி
அவளும் பாய்ந்தாளே!
அவன் அள்ளினான் அவளோ
அமுதாய் துள்ளினாள் தேனாய்
அருகினில் இனித்தாளே!-அவனோ
சீண்டலில் கிள்ளினான் அவளோ
நீரூற்றாய் கிளர்ந்தெழுந்தாளே!
அவனோ அன்பென்றான் -அவளோ!
ஆருயுர் என்றாள் -அவனோ
கூந்தலை கோதிஅவளின் செவ்விதழினில் முத்தமிட்டான்!
காதலி அவளோ காதலன் அவனை இறுகக் க்ட்டிக் கொண்டாளே!

விடியும் வரையினில் காமன் விளையாட்டு--பொழுது
புலரும் வரையினில் காதல் பண்பாட்டு--அந்த
மன்மத பாடத்துக்கு -காதலரே!
கருத்தாழம் கண்டனரே!
காதலன் அவனோ
காதலி அவளை!
கணப்பொழுதும் பிரியேன் என்றானே!
காதலி அவளோ
கோடிப் பிறவி இருந்து எடுத்தாலும்
காதலன் அவனே அன்புக் கணவன் அறிவுத் துணைவன் என்றாளே!

Friday, May 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!”--’

கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!

அவளின் மேனி எழிலே!
அன்பு பசலை பூத்து அழகற்றுப் போனதேனோ?
அவளின் பருத்த மூங்கிலாம் தோள்களே!
அழகிழந்து மெலிந்து வளைகள் எல்லாமே
அங்கொன்றும் இங்கொன்றும் கழன்று ஓடுவதேனோ?
அவளின் கண்கள் ஒளியிழந்து போனதேனோ?
அந்த காதகன் அன்புக் காதலன்
இங்கு வந்து சேர்ந்த பாடில்லையே!
அவனைப் பிரிந்த காலமெல்லாமே
எமனை நோக்கும் நரகமானதே!

கூடலும் ஊடலும் காதலுக்கு உரமாகுமே!இந்த
கூடாத பிரிவுதான் இனிமைக்கு பகையானதே!-அவனைக்
காணாத நாளெல்லாமே தனிமைக்கு உணவானதே!-அவனைக்
காணுகின்ற நாள்வரையில் இன்பத்துக்கும் தூரமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”அவளின் தமிழமுத வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே”’

இளந்துள்ளலாலே! மானானவளே!அவளின்
இனிமையாலே ! குயிலாகிப் பேசினாளே!அவளின்
மென்மையாலே! மலராகிச் சிரித்தாளே!அவளின் தமிழமுத
வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே!அந்த
சலசலவென மடைகளில் ஓடும் குளிர் நீரின் ஓசையே
கலகலவென காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதே!
அவையெல்லாம் அவள்சிரிப்பினில் காணாமல் போனதே!
அவையெல்லாம் அவள் அழகினில் சொல்லாமல் போனதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/”-தனிமையிலே மாலையும் வந்தாளே!”-””--’

தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!

தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!-இந்த
மங்கைபடும் பாடு சொல்லி மாளவில்லையே!-தலைவன் அவனை
கூடாவிட்டாலும் பரவாயில்லையென்று-அந்த காதல் மன்னனை
தூர நின்று பார்த்தாலே போதுமென்று-அதனாலே மனதினிலே
தோன்றும் நிம்மதியென்று--காதல் தலைவியே!
மயக்கும் மாலைப் பொழுதினில் கலங்கி
மயங்கி தயங்கி தனியாய் நின்றாளே!

தண்ணிலவும் வாட்டுதடி--வான்
தாரகைகளும் கண்சிமிட்டி
கேலிகளும் செய்யுதடி!-எந்தன் மேலே
தென்பொதிகை தென்றலுமுமே
தீ” நெருப்பை அள்ளி வீசுதடி!--தனிமையிலே
மாலையும் வந்தாளே!

Tuesday, May 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே!””

கவிதை என்பது..அந்தக் காதலைப் போலே!.. அது ஒரு அன்பின் எல்லையான காதலே. காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்கவேண்டுமென்று எவரையும் சொல்லிவிட முடியாதே!. அது போல் தான் கவிதையுமே!.
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே !
கவிதை என்றால் கண்ணதாசனும் வண்ணதாசனும் விஜயும் பழனிபாரதியும்
கம்பதாசனும் கல்யாணசுந்தரமாம் மக்கள் கவிஞனும்,தமிழ்பாலாவும் மட்டுமே எழுதிடவேண்டும் என்பதில்லையே!
கவிதை என்பது அந்தக் காதலைப் போலவே!
அந்தப் பூவுக்குள்ளும் இருக்கும்.-காதலாய்
அன்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அந்தக் காட்டுக்குள்ளும் இருக்கும்
அந்த கானக் குயிலுக்குள்ளும் இருக்கும்
அந்தத் தென்னங்கீற்றிலும் இருக்கும்
அந்தக் காற்றுக்குள்ளும் இருக்கும்-காதலி
அவளின் நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
அந்த வானத்திலும் இருக்கும் -காதலன்பாகவே!
அதுவே எல்லாருக்கும் பொதுவானது. அது அந்த தென்றலைப் போலவே
தினம் தினம் வந்து கவிதையாகியே காதலிக்கும் நெஞ்சங்களையே தாலாட்டிடுமே!.

Thursday, April 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-சீ”சீ” இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையாய் போய்விடுமோ? ”

கள்ளிக் காட்டிலும் நீ கால்மிதித்து போனபோது -கோடிக் கோடிக்
கனகாம்பர மலர்களும் மலர்ந்ததடி!என்வாழ்வின்
வசந்த காலமே!என்மனதினில் நீயும் போட்டுவிட்டாய் காதல் கோலமே!
எந்தன் தனிமைக்கு இனிமேல் விடுமுறைக் காலமே!
நமது இனிமைக்கு கொட்டட்டும் மங்கள மேளமே!

என் இரவுகளின் விடியலே
உன்னிரு ஓரப்பார்வையிலே தூங்குதடி!

என்னெதிர் வீட்டு சன்னலை மட்டுமல்ல
என்னிதயத்தின் கதவுகளையும் நீ திறந்தாயே!
உன்முதல் பார்வையிலேயே
என்னை நீயும் கைதுசெய்து
உன்னிதயத்திலேயே சிறைவைத்தாயே!.!

உனது கண்கள் ஏனடி மெளன மொழிமட்டும் பேசியது?
உன்னிதழின் புன்னகை முறுவல் மட்டும் ஏனடி மாயமானது?
கண்களில் மட்டும் சொல்லி இதழினில் வாராத காதலேனடி?எத்தனை நாட்கள் தான்
காதலை நெஞ்சினில் சுமந்து சொல்லாத காதலேனடி?



காதலின் உண்மை விளங்கவே காலங்கள் எத்தனை ஆகுமடி?- நானும்
காலமெல்லாம் எனது நெஞ்சம் ஊமையாக காத்திருக்கவோ?
காத்திருந்த காலமெல்லாம் கனவாகிப் போயிடுமோ>-இல்லை
சீ”சீ” இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையாய் போய்விடுமோ?

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/”!இந்த உலகமுள்ள வரையிருக்கும் விஞ்ஞானக் காதலே!

உன்மனதினிலும்
என்மனதினிலும்!-என்றும்
கடலலையாய் ஓயாதிருக்கும்! பேரின்பக் காதலே!ஈர மணலாய்
காலமெல்லாம் காயாதிருக்கும் உனதன்புப் பார்வையே!
உடலில்லை உளமிருக்கும் மெய்ஞானக் காதலே!இந்த
உலகமுள்ள வரையிருக்கும் விஞ்ஞானக் காதலே!

பார்த்தவுடன் பரவசமிருக்கும் பக்குவக் காதலே-கண்ணில்
படித்தவுடன் சுகமிருக்கும் இலக்கியக் காதலே!!
நினைத்தவுடன் இதமிருக்கும் கவிதைக் காதலே!
அணைத்தவுடன் மயக்கமிருக்கும் பருவக் காதலே!

உடலுக்குள் அதிமோகமிருக்கும் வன்முறைக் காதலே!
இளவயதில் அறியாதிருக்கும் சிறுமைக் காதலே!
முதுமையிலும் தொடர்ந்துவரும் உண்மைக் காதலே!
மனைவிவிட்டு வேறுதொடரும் கள்ளக் காதலே!
மாற்றான் மனைவி நினைக்கும் அழிவுக் காதலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே! தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!

தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!

காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!


தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!அவளின்
அறிமுக நாளிலிருந்து என்றென்றுமே=கண்ணில்
ஆடிப் பார்த்திடும் குடைராட்டினமே!-காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!

Sunday, April 24, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-!தனியுடைமையே! கதியேன்பது ஒருசமூகத்தின் உயர்வில்லையே!

காதல் உறவுக்கு எதுவும் எதிரில்லை தானே -அதையே நானே
கடைக்கண்ணில் கண்டு கொண்டேனே!
வானின்று அழைக்கும் மழையினைப் போல்
தானின்று அழைத்தாள் எனதன்புக் காதலியே!மெய்யாலே
நானின்று அழைப்பது காதலன்புக் கருதியே!

கண்ணகத்து நின்று நானும் காதலித்தேனே!-சேர்ந்தே
பண்ணகத்து இசையாய் அவளும் காதலித்தாளே!-இருவரும்
விண்ணகத்து மீனாய் இணைந்து ஒளிர்ந்தோமே!
மண்ணகத்து பயிராய் சேர்ந்து அசைந்தோமே!

விதிவழி என்பது வாழ்வெல்லை இல்லையே!
விதியை எண்ணி வீழ்வதிலே இன்பமில்லையே!-பிறர்
துதிபாடும் வாழ்வு என்பது வாழ்வில்லையே!தனியுடைமையே!
கதியேன்பது ஒருசமூகத்தின் உயர்வில்லையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-காதலியே என் தோழியே!

காதலியே என் தோழியே! என் துணையே என் வாழ்வின் இலக்கே!
கடைக்கண் காட்டியென் கண்ணெதிரில் எனைக் கடந்து சென்றாள்
அன்புமொழி பேசித் தினமும் எனைக் கடந்து சென்றாள்
நெஞ்சமெல்லாம் தானிறைந்து எனைக் கடந்து சென்றாள்
நினைவெல்லாம் அலைபாய்ந்து எனைக் கடந்து சென்றாள்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/--புரட்சிக்கே வித்திடவே நல்லோர்கள் அணிவகுக்கும் காலமடி!

மலர்க்கூட்டம் அமர்ந்து இனிதே வண்டார்க்கும் காலமடி!
வரிக்குயில்கள் மாமரத்து இளந்தளிர் கோதிவிடும் காலமடி!-காதல்
இளையவர்க்கு எல்லாம் இளந்தென்றல் அமுதளிக்கும் காலமடி!
இளநிலவே புதுக்கனவில் எழுந்து மலர்ந்திருக்கும் காலமடி!
புதுக்கவிதை எழுதுகின்ற இளங்கவிஞன் அமர்ந்திருக்கும் காலமடி!
போராளி தன்மக்களுக்கு போராட நாள்பார்க்கும் காலமடி!
புரட்சிக்கே வித்திடவே நல்லோர்கள் அணிவகுக்கும் காலமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/பேரெழிலாம்!-

உன்னழகை மயில்கண்டால் மயிலினுக்கே வருத்தமடி!பேரெழிலாம்!
உன்னெழிலை மான்கண்டால் மானினுக்கே துன்பமடி!- தேனிசையாம்
உன்குரலை குயில்கேட்டால் குயிலினுக்கே துயரமடி!-காதல்
அன்னமட மயிலாளை காதல் தலைவன் அறிவானோ?
அன்ன நடை ஒயிலாளை அன்பு துணைவன் புரிவானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்காதலி நீயே!/-

காதலி நீயே!
அனைத்துலகின் பிறப்பானவளே!
அனைத்துயிரின் சிறப்பானவளே!
ஊழி நீயாகி கண்ணுக்குள் கலகம் செய்தாயே!காதல்
உலகும் நீயாகி நெஞ்சுக்குள் மயக்கம் தந்தாயே!அன்பு
உருவும் நீயாகி இன்பமழை முழக்கம் செய்தாயே!
ஆழியும் நீயாகி அலைக்கலைக்கும் அமுதம் ஆனாயே!
அழகும் நீயாகி நிலைகுலைய வைக்கும் நிலவும் ஆனாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!-

யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை
அறிவு நூலைக் கற்று ஒருபொருளும் அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும்-பாடலின்
இசைதனையே அறியாதவனே யாழிசைதனையே கேட்பதுவும்
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!
கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!











தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவதுன்பத்தில் நட்பினை அறிந்திடும் காலமும் வந்திடுமடா! ம்/

அவர்தம் கருத்துக்கு நீ இணங்கி நடந்த வேளையிலும்
துன்பம் செய்யும் பகைவரே பகைவர் பகைவர்தான் ஆவாரடா! பிளந்த கல்லுக்கு ஒப்பாவாரடா!
ஆனாலும்
வறுமையிலும் உதவுபவர் உறவினரே ஆவாரடா!
துன்பத்தில் நட்பினை அறிந்திடும் காலமும் வந்திடுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்!இல்லாமையை எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே! /

!இல்லாமையை
எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே!

நோயானதே~! நோயானதே!
விருந்தினர் இல்லாத பகற்பொழுதும் நோயானதே! காதல் மனைவி
இல்லாத இரவுப் பொழுதும் நோயானதே நோயானதே!இல்லாமையை
எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/வாழ்வின் அடிப்படைத் தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே! -

வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!


போற்றாதே போற்றாதே உன்னையே நீயும் வியந்துதான் போற்றாதே!-கோபம்
கொள்ளாதே கொள்ளாதே அடக்கமின்றி வீண்கோபம் கொள்ளாதே
!தேவையற்ற பொருளினை நீயும்
விரும்பாதே விரும்பாதே வேதனையில் வாடாதே!வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!

வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!










-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்செகுவேரா போன்ற! மாமேதைகளின் புரட்சியினாலே!/

காசில்லாத போதினிலே நட்பின் எல்லையே தெரிந்ததடா!@- நல்ல மனிதர்களின்
மாசில்லாத செயல்களினாலே மனித நேயம் புரிந்ததடா!உண்மை
மாமனிதர்களின் மனத்தூய்மையினாலே வாழ்வின் இலக்கணம் அறிந்தேனடா!
செகுவேரா போன்ற!
மாமேதைகளின் புரட்சியினாலே இந்த சமூகவாழ்க்கையும் கூட செழித்ததடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்பகுத்தறிவினிலே இவ்வுலகினையே உயர்த்துகின்ற ஞானம்வேண்டும்! /

கடலின் அலையாய் எழுந்து நிலை தடுமாறாத அறிவுவேண்டும்!
அதி நுட்பமான நூல்களின் முடிவுதனையே கண்டிடவேண்டும்!
மனதின் கலக்கத்தினையே என்னாளும் விட்டிடவே வேண்டும்!
பகுத்தறிவினிலே இவ்வுலகினையே உயர்த்துகின்ற ஞானம்வேண்டும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்வாக்குக்கு காசுகொடுக்கும் காசுவாங்கும்!/

நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!தூண்டில் மீனுக்கு
உணவாக வைக்கப் பட்ட தவளையும் !
காசுக்கு உறவுதரும் கணிகையரின் கடைக்கண்ணாம் பார்வையும்!எதிரிகளின்
கண்ணெதிரே கூழைக் கும்பிடு போடுகின்ற தன்மையுமே!வாக்குக்கு
காசுகொடுக்கும் காசுவாங்கும் மனிதர்களின் வாழ் நிலையுமே!
நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா! எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா !

என்றுமே!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!-என்றுமே!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!வாழ்வினிலே
உறுதியாகவே வருகின்ற முதுமைக்கும்-உலகினிலே
உளமாற நேசிக்கின்ற நட்பின் பிரிவினுக்கும்!என்றும்
உடலை உருக்கிக் கொல்கின்ற தீராத நோயினுக்கும் -என்றுமே
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்-பகுத்தறிவினை ஏற்காதவன் !/

அழைக்காத ஆட்டத்தை நீயும் பார்க்காதே!-மது
உண்டவன் சொல்லையும் நீயும் கேட்காதே!-உண்மைய
நம்பாதவன் வீட்டுக்கு நீயும் செல்லாதே!-பகுத்தறிவினை
ஏற்காதவன் மூடபேச்சையும் மதிக்காதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/பகுத்து உண்ணும் நல்ல மனிதர்களின்!-”

நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ?
கல்விக் கூடம் இல்லாத ஊரினிலே குடியிருப்பதுவும்
அறிவுள்ளோர் சபைதனிலே இல்லாமல் இருப்பதுவும் -பகுத்து
உண்ணும் நல்ல மனிதர்களின் அருகினில் இல்லாமல் இருப்பதுவும் -ஒரு
மனிதருக்கு -என்றுமே
நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ?

-பகுத்து
உண்ணும் நல்ல மனிதர்களின் அருகினில் இல்லாமல் இருப்பதுவும் -ஒரு
மனிதருக்கு -என்றுமே
நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ









தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவஊமைகண்ட கனவாகுமே !ம்/-”

உள்ளான் பறவையே உள்ளான் பறவையே
ஒடி வாளை மீனையே பிடிக்கப் போகாதே-உன் கைக்குள்ளே!
வாளைமீனு ஒருபோதும் சிக்காதே!-அடியே
ஊமைகண்ட கனவாகுமே !
ஊமைகண்ட கனவாகுமே!
சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம
அள்ளவும் முடியாம கொள்ளவும் முடியாம- நீ
மதில்மேல பூனையாகியே-இருதலைக் கொள்ளி
எறும்பாகவே துடிப்பதுவே எனக்குத் தெரியாதா?

Saturday, April 23, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”சத்ய சாய்பாபாவே”--’

அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
அனைவரையும் நேசிக்கவேணும்,
அனைவருக்கும் சேவை செய்திடவேணும் ,
எல்லோருக்கும் உதவிடவேணும் ,எவரையும் வெறுத்திடவேண்டாம்
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.

அன்பு வழியில் ஆன்மீகத்தில்
ஆன்மீக பக்தியில் ஈடுபடவேணும்!
உண்மை அன்பினில் மனிதரையே நேசித்துவிட்டாலே-
. உங்கள் குழப்பம் யாவும் மறைந்து போய்விடும் -என்றே சொன்னவர் சாய்பாபாவே.

இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.


படிப்பில் மட்டும் நம்கவனத்தை செலுத்துதல் கூடாது-என்றும்
, நமது நாடு, மொழி, மக்களை பிரிக்காத மதம் மீதும்அன்புகொண்டும் - பற்றும்
மரியாதையும் கொள்வது அவசியமென்றும் .
இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்குமென்றும்.சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டுமென்றும்.-போராட்டத்தை ஏற்க

தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலருமென்றும் - மற்றவையெல்லாமே பொறுமையாக காத்திருக்க வேண்டுமென்றும் .சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

உண்மைவேண்டுமென்றும், தர்மம் கொள்ளவேண்டுமென்றும் , கருணைகொண்ட நெஞ்சங்கள் வேண்டுமென்றும், மன்னிக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் , இவையாவையும் பெற வேண்டுமானால்-
ஒவ்வொரு தனி மனிதனும்
தனக்குள் தன்னையே தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும்..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

மனதையே - தூய்மையாவே - முழுமையாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் அதிலும் நீ . வெற்றி பெறவேண்டுமென்றும் -..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!













தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-’

Tuesday, April 19, 2011

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/இ இலக்கியம்:தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!ம்

அடி சங்கீதத்தை பாடக் கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!
சிறுகுழந்தைகூட அம்மாவை ம்மா ம்மா என்றே சொல்லி சொல்லியே
அன்புமொழியை கற்றுக் கொள்வதும் உனக்குத் தெரியாதா?
அனுபவம் ஒரு பள்ளிக்கூடம் தானடி
அதை அறிந்துகொண்டால் எதுவும் நம்சொந்தம் ஆகிடுமே!
அடி நடந்துபார்த்தால் நாடே நமதாகுமடி!
அடிபடுத்துக் கிடந்தால் பாயும் நமக்கு பகையாகுமடி!
சும்மா இருப்பவனுக்கு தானடி ஜாதகமும் மூட நம்பிக்கையும் !
உழைத்து உயர்வோருக்கு பகுத்தறிவு தானடி ஞானமருந்து!

அடி சங்கீதத்தை பாட கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!










ம்

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/இலக்கியம்/சொந்த நாட்டிலே அடிமையான ஈழத்தமிழரைபோலவே!

உன் நிழலாக காத்திருந்தேன் ? என்னுயிர் தேவதையே!

உன் இமையாக போர்த்திருந்தேன் அன்புள்ள தோழியே!

உன் கொலுசாக ஒலித்திருந்தேன் தமிழ்த்தேன் மொழியே!

உன் கனவாக நினைத்திருந்தேன் அந்திமாலைத் தென்றலே!

உன் தோழனாக காத்திருந்தேன் ? கடலலையின் சீண்டலிலே!

உன் துணையாக ஆகிடவே பொருளாதாரம் தேவையடி!
அதற்காகவே கடல்கடந்தேன் நீ அக்கரையிலே நான் இக்கரையிலே!
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாமே!
அன்புள்ளங்கள் சேர்வதற்கே அதுவும் தொல்லையாமே!
சொந்த நாட்டிலே அடிமையான ஈழத்தமிழரைபோலவே!
காதலிருந்தும் கரைசேர முடியாமலே அன்புக் காதலியே
நீயும் அக்கரையிலே நானும் இக்கரையிலே காத்திருந்தோமே!









/

Sunday, April 17, 2011

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” காதலும் அன்பும் ராஜ்யமடி’ /

தீயைக்கண்ட வெண்ணையும் மெழுகும் உருகுமடி!
நீரினில் கலந்த மண்ணும் உப்பும் கரையுமடி!
உன்னில் கலந்த என் கண்ணும் நெஞ்சும் பூஜ்யமடி!
நம்மில் இணந்த நம் காதலும் அன்பும் ராஜ்யமடி!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!/-/

எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!~வாழ் நாளெல்லாம் கற்றிடவே வேண்டுமடா!
ஏதுமே அறியாதவனும் இல்லையடா!கற்றவர் கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
நல்லகுணமே இல்லாதவனும் இல்லையடா! நல்லோர் மெய்ஞானத்தை கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
-ஒரு
குற்றமும் இல்லாதவனும் இல்லையடா!
குற்றத்தை சுட்டித் திருத்தி நல்லோர்வழிப் படுத்திடாலமடா!~
-எல்லா
நூல்தனையும் கற்றவன் இவ்வுலகினில் இல்லையடா!-ஆனாலும்
அனைத்தையும் கற்றிடவே நூலோர் முயன்றிடுவார் உலகிலடா!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-மக்களுக்கோ அழிவு தகுதியற்ற வேட்பாளனைத் தேர்ந்தெடுக்கும் குணமாகுடா! /

சிலந்திக்கு அழிவு அதன் முட்டைகளாளடா!
அஞ்சறிவு விலங்குக்கு அழிவு அதன் கொம்புகளாளடா!~
கவரிமானுக்கு அழிவு அதன் மயிர்களாடா!
நண்டுக்கு அழிவு அதன் குஞ்சுகளாளடா!
மனிதருக்கோ அழிவு அவனின் வசைபாடும் தேவையற்ற வார்த்தைகளடா!
மக்களுக்கோ அழிவு தகுதியற்ற வேட்பாளனைத் தேர்ந்தெடுக்கும் குணமாகுடா!

Sunday, April 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று !”

இந்தியா-இலங்கை பைனல்”! வாசகர்கள் சுடச்சுட கமெண்ட்”

இந்திய அணியின் பீல்டிங்க்,பவுலிங்க்
அருமையோ அருமை .வெற்றி நமதே!

இந்திய பவுலிங்க் எழுச்சியால் எழுந்தது’ கல கல’
இலங்கை விக்கெட் வீழ்ச்சியால் தகர்ந்தது’ லக லக ‘

இலங்கை வென்றது’ ஒன்லி டாஸ் டாஸ்’
உலகக்கோப்பைக்கோ லவ்லி இந்தியாவோ;பாஸ் பாஸ்’

ஆஸ்கார் வென்றதைப் போலவே தோனி உலகக்கோப்பைதனை வென்றாரே!

இந்தியாவின் பிடியில் சிக்கி சிங்களர்கள் சின்னாபின்னம் ஒன்லி விளையாட்டில்தான்
நிஜத்தில் ராஜபக்சே ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது இன்னும் ஆறவில்லை!

ஜாஹிரின் பவுலிங்க் டாப்பு டாப்புதான்
இலங்கைக்கு வச்சாச்சு ஆப்பு ஆப்புதான் விளையாட்டிலதான்
உண்மையில் எப்ப வக்கப்போறீங்க ஆப்பு ஆப்புதான்?

சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரவைத்தது
பாகிஸ்தானைப் பந்தாடியது
இறுதியாக சிங்களத்தை சிதறடித்தது விளையாட்டில்தான்
நிஜத்தில் இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணீரிலேதான்!

கிலானியைப் போல் ராஜபக்சேயும் தோற்றது கிரிக்கெட் விளையாட்டில்தான்
இன்னும் அவனின் சிங்கள இனவெறி ஆணவம் வீழவில்லையே!

இந்தியாவிற்கு உலகக்கோப்பைக் கைதனில் வந்தாலும்
ஈழத்தமிழர்கள் கைதனிலே சுதந்திர உரிமை அதிகாரம் வரவில்லையே!

இந்தியரன் வேட்டையில் சிங்கள அணி அழிந்தது
ஆனால் சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று நாடிழந்து வீடிழந்து உடைமையிழந்து வீதியிலே!அழிந்துகொண்டு இருப்பது தொடர்கின்றதே!

உலகக் கோப்பை வெல்வதே இந்தியாவின் தவம்!அது நடந்தது
வாழ உரிமை கோர்வதே ஈழத்தமிழரின் தவம்!இது எப்போது நடப்பது?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/- தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”எங்கள்ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!”

எங்கள் ஈழத்தமிழ்மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!-இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!
இந்தியா இலங்கை போட்டி மூன்றாம் உலகப்போருக்குச் சமமென்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்!
சிங்கள இனவெறியரால் கொலைசெய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் எண்ணிறந்தவர்கள் உயிரினை விட்ட கோரமுடிவுகள் எத்தனை உலகப்போருக்குச் சமம்?!
கிரிக்கெட் போட்டியில் தோற்றது இலங்கை!
இனவெறி தாக்குதலில் தோற்றவர் ஈழத்தமிழ் மக்கள் அல்லவா?
எங்கள் ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!' ”

ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'
ஆன்றோராம் நம்மருமை சித்தர்கள் சொல்லிவைத்த சித்தமருந்தினையே!
நாமெல்லாம் தேர்ந்தெடுத்தே வாழ் நாளினில் உண்டுவந்தாலே
நலமாக வாழ்கின்ற ஆரோக்கியமான வாழ்வுதனையே வாழ்ந்திடலாமே!

"காலையினில் இஞ்சிதனையே உணவினில் சேர்த்தே உண்டிடவே வேணும்
கடும்பகலினில் சுக்குதனை சேர்த்தே உண்டிடவே வேணும்-முறையாகவே!

மாலைதனில் கடுக்காய்தனையும் மருந்தாகவே மண்டலம் உண்டுவந்தாலே

ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'

Saturday, April 2, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/-காதலுக்குள் கலந்துவிட மொழியிருக்கா?-

உன்மனசுதான் கரையலையோ?
உன்னுளந்தான் உருகலையோ?
மன்மதனின் மலரம்புதான்பட்டு
உன்னெஞ்சுதான் மயங்கலையோ?

புல்லாங்குழலும் பிறந்ததடி
பூங்காற்று மேடையிலே!
யாழிசையும் இசைத்ததடி!
உன்னிதழின் சாடையிலே!

சிங்காரப் பேச்சின் சொல்லழகியே!
மஞ்சலுனா மஞ்சளடியோ!-இது கொச்சி
மலையாளத்து மஞ்சளடியோ
நாழி நறுக்கு மஞ்சளடியோ?
நன்னாழி பச்சை மஞ்சளடியோ?
நானினைக்கும் போதினிலே
என்னெனப்பில் வந்து நிற்கும்
இளவாழை குறுத்தடியோ?
எளவட்டம் கிறுகிறுக்கவே
என்னசொக்குப் பொடிதான் போட்டாயோ?

மாலை மலந்துருச்சு
மந்தாரம் தளுத்துருச்சு
சோலைக் குயிலெல்லாம்-செவிச்
சுவையாக கூவிருச்சு

ஏழைகருத்து புரிஞ்சுருச்சா?
எம்மனசு விளங்கிருச்சா?
ஆலைக் கரும்பாக உன்பார்வையாலே என்ன
அரைச்சு அரைச்சு குளிச்சவளே!
ஒம்மனசுல இடமிருக்கா?
உறவாட வழியிருக்கா?-காதலுக்குள்
கலந்துவிட மொழியிருக்கா?








Sunday, March 27, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-! ”மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்! வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!

மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!

இலவசமாய்!
எங்களுக்குத் தேவை மிக்சியும் கிரைண்டரும் அல்ல!
அதை இயக்கத் தேவையான தடையில்லா மின்சாரமே!
வேலையில்லாத இளைஞர்க்கு வேலைவாய்ப்புத் தேவையே!
கல்விகற்கும் மாணவர்க்கு கட்டணகொள்ளை இருந்து விடுதலை தேவையே!
அந்தந்த மாவட்டம் சார்ந்த தொழில்கள் விவசாயத்தை மேம்படுத்தும்
அம்சமான தொலை நோக்குப் பார்வையோடு கூடிய திட்டங்கள்
இந்த தேர்தல் வாக்குறுதிகளில் துளிகூட இல்லையன்றோ!
காரணம் நாம்தான் வாக்காளர்கள்தான் என்றால் மிகையாகாது!
நம்மலில் சிலவாக்காளர்கள்தான் குவார்ட்டர்,கோழிபிரியாணி
வீடுதோறும் வேட்டிசேலை ,மூக்குத்தி,காசுக்கும் வாக்களிக்க
நாடெல்லாம் பழகிவிட்டோமே!எதைக் கொடுத்தால்
வாக்காளர்களெல்லாம் மயங்குவார்கள் என்று இந்த முதலாளித்துவ
காசுக்கு விலைபேசும் கட்சிகளுக்கு என்ன தெரியாதா?

தேர்தலில் நிற்கும் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
அடிதடி ,ஆள்கடத்தல்,கொலை,கொள்ளையில் குற்றங்களுக்காக
அடிக்கடி சிறைசென்ற தனக்காகவே உழைக்கும் தறுதலைகள்!
அதைஅறிந்தும் அவர்க்கே வாக்குகேட்டு வாக்களிக்க வற்புறுத்தும் அவலம்தான் என்ன?

இனிசாமான்யர்கள் தேர்தலில் நின்று வெல்லுவது என்பது எட்டாக்கனிதான்!
கோடிசெலவு செய்யும் பணக்காரர்கள் களத்தில் இறங்கிவிட்டாரே!-மக்கள்
சேவைசெய்ய எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்திடவேண்டும்?
இந்தகேள்விதனை மறைப்பதற்கே இத்தனை இலவசங்கள்! இத்யாதிகளே!
இந்த மடமைதனைக் கொழுத்த எத்தனைபாரதிகள் எழப்போகின்றார்களோ?

தொகுதிமக்கள் குறைதனை அறியாத தன்னல வேட்பாளர்கள்
தொகுதி மக்கள் தொகை அறியாத கோடீஸ்வர வேட்பாளர்கள்
இலவசங்களால் ஆட்சி கட்டிலேறி மக்கள் நலன்பற்றி அறியாமலே
ஐந்தாண்டுகளும் ஓடிபோனவுடன் மீண்டும் வாக்குகேட்டு நிற்பார்கள்!
நாமும் அந்த இலவச போதைதெளிவதற்குள் வாக்குபோட தயாராகி நிற்போம்!

மக்களே !இலவசம் என்ற பெயரில் வாங்காதீர்கள் லஞ்சம்!
வாக்களிக்குமுன் சிந்தியுங்கள் கொஞ்சம்~!= நல்ல
வேட்பாளர்க்கே வந்ததடா பஞ்சம்!உள்ளம்
பதைக்குதடா நெஞ்சம்!
இலவசம் என்பது நமைஏய்த்திடும் வஞ்சம்~!
தைரியம் இருந்தால் விலைவாசியை ஒருகட்டுக்குள் வைக்கச் சொல்லுங்கள்!!
வீட்டுவரிதனை ஏற்றாமல் இருக்கச் சொல்லுங்கள்!இல்லை
எல்லாவரிகளையும் ரத்துசெய்ய சொல்லுங்கள் பார்ப்போம்!












தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” பார்வதி அம்மா பார்வதி அம்மா நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல எங்களின் தமிழீழத் தாயே !

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!
!-இனி
உங்களை தரிசிப்பது எப்போதம்மா!-ஈழத்
தேசியத் தலைவனின் தாய் என்ற
அன்புவிளக்கே அணைந்து விட்டாயம்மா!
ஈழதேசம் மட்டுமல்ல தமிழ்பேசும் தேசமக்கள்

உங்களைப் பிரிந்த எங்கள் இதயத்திலெல்லாமே?
இந்தபிரிவு ஆறாத காயமே
இந்த உலகம் முழுவதும் தாயே
சோகத்துள் மூழ்கிக் கிடக்கின்றதே

இனி நீங்கள் விட்டுச்சென்ற வீரப்பயணத்தை ஈழமண்ணில் நாங்கள் தொடர்ந்திடுவோம் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள்!!தாயே இன்னும் வீரத்தாய் பரம்பரையை உருவாக்கிடுவோம் தாயே!கோடிக் கோடியாகவே!
எண்ணிலடங்காத பிரபாகரன்களையே போராளியாகவே நிமிர்ந்திடச் செய்திடுவோம் தாயே!

இன்று சோகம் படர்ந்திருக்கும்
எங்களுக்கோர் இருண்ட நாள் என்றபோதிலுமே எங்களின் மீள்போரினிலே உங்கள்
அடிச்சுவட்டினிலே மீண்டும் ஈழமண்ணில் ஈழத்தமிழரின் புதிய வெளிச்சத்தை கண்டிடுவோம் தாயே!


முள்ளிவாய்க்கால் முற்றுக்கைக்குள் சிக்கி
கொடியோரின் கோட்டைக்குள் சிக்கி சிறையிருந்தீரே எங்கள் தாயே!
நீங்கள் சிந்திய ரத்தம் ஈரம் இன்னும் ஆறவில்லையே எங்கள் தாயே!
மீண்டும் நீங்கள் ஈழ சுதந்திர மண்ணில் பிறப்பெடுத்திடுவீரே எங்கள் தாயே!

எரிக்கும் நெருப்பும் உங்களைச் சுட்டுவிடாது தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!
தமிழீழத்தில் வீரத்தை விதைத்து வைத்தவரே!எங்கள் தாயே!
சரித்திரம் தாங்கும் வீரனைப் பெற்றுத் தந்தவரே!எங்கள் தாயே!
விடுதலையின் போராளியே ஈழமண்ணின் தாயே!எங்கள் தாயே!
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!!!

தூக்கி அணைத்த ஈழப்பிள்ளைகள் எல்லாம் கண்ணீர் சிந்திடவே
உம் சிதைக்கு தீமூட்ட முடியாமல் தனைமறந்து ஈழமண்னை எண்ணி
செந்நீரினில் கரைந்து ஈழமண்ணே வறண்டு நிற்கும் பாலை நிலமாய் தாய்மண்ணிருக்க
இறுதி ஊர்வலப் பாதையிலும் கூடி நின்று சுதந்திரவாசமின்றி அடிமையின் விலங்குகளுக்குள்
அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தின் பேய்தாண்டவமாடும் சுடுகாடாய் மாறிவிட்ட ஈழமண்ணின் இழி நிலையை எண்ணி மனங்குமுறி கண்கள் சிவப்பேறியே!உரிமை இழந்து வாழ்வாதாரமிழந்து நாடிழந்து வீடிழந்து சொந்தம் சுற்றமிழந்து
அடக்கப்பட்டு உணர்வுகள் இழந்த நிலையில் கம்பிவேலிக்குள் விலங்குகள் அணிந்த விலங்குகளிலும் இழிந்த உயிரற்ற உடலாகவே சொந்த வீடில்லாத அந்த தூர்ந்துபோன
வீட்டிற்குள் இருந்து கேவி அழும் நிலை எங்களுக்கும் வந்ததே அது
உங்களுக்கும் தானா? என்று விம்மும் நெஞ்சுடன்
விடை தருகிறோம் அம்மா
சென்று வாருங்கள் தாயே! சென்று வாருங்கள் தாயே!
மீண்டும் இம்மண்ணில் கோடிக் கோடி பிரபாகரன்களை உருவாக்கும் வாழும் எங்கள் ஈழமண்ணின் தமிழ்த்தாய்க்குலங்களே!!

பார்வதி அம்மா பார்வதி அம்மா
நீங்கள் பிரபாகரனின் தாய்மட்டுமல்ல
எங்களின் தமிழீழத் தாயே
எங்களின் தமிழீழத் தாயே!













Sunday, March 20, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்காதலியே கனிமொழியே கண்மணியே மணிமொழியே! /-

புரியவில்லை...ஒன்றும்

தெரியவில்லை -யாதும் நானே

அறியவில்லையே
காதலியே கனிமொழியே
கண்மணியே மணிமொழியே!
மெளனமே சம்மதமென்று யாராரோ? சொன்னார்கள்!
மெள்னமாய் இருப்பவளே காதலியே செங்கரும்பே!
மெளனமே பதிலாக சொன்னவளே தெம்மாங்கே!இந்த
மெளனத்தையே சம்மதமா? இல்லையா? 0என்றே
எனக்கே இதுவரையில் விளங்கிடவில்லையே
இத்தனை நாளாய்
நம் காதலுக்கு
மெளனத்தையே பதிலாய்
தந்து கொண்டிருக்கிறாயே என் துணையென்று நானெண்ணி ஏங்கிதவிக்கும்
இருதலைக் கொள்ளி எறும்பாகவே!

புரியவில்லை...ஒன்றும்

தெரியவில்லை -யாதும் நானே

அறியவில்லையே
காதலியே கனிமொழியே
கண்மணியே மணிமொழியே!




தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல் காதல் தீபமேற்றும் நேச ஒளியானதோ?/-

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்நல்லோரை இனங்கண்டு மக்கள் வாக்களித்தால்; பிழைத்திடுவார்கள்! /-

திருவிழா அல்ல தெரு உலா இது தேர்தல் உலா
தலைவன் உலாவிற்குப் பதிலாக இது போலி அரசியல் தலைவர்கள் உலா மக்கள் அனைவரும்

தலைவியாய் தலைவனை இங்கு காதலோடு பார்க்கவில்லை

காசோடுவரும் கயவர்களை எதிர்பார்க்கும் நயவஞ்சக தேசமிது!!

காசுக்கு வாக்கினை விற்கும் அடிமைகளின் கூடாரமிது!

கவர்களில் காசையும் இலவசங்களையும் எதிர் நோக்கும் அசிங்கமான தேசமிது!-தேர்தல் அன்று

ஒரு நாள் காலில் விழுந்து-வரும் ஐந்து வருடமும் மக்கள் அனைவரையும்

காலைவாரிவிடும் காட்சிகள் இங்கு அரங்கேறிடும்!

நல்லோரை இனங்கண்டு மக்கள் வாக்களித்தால்; பிழைத்திடுவார்கள்!


தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/தான் தானே தந்தோமென்று!-

தான் தானே தந்தோமென்று
தான்மகிழ்ந்து பெய்யும் மழையின்று!
தான் தானே தந்தோமென்று
பூரித்து போனதன்றோ! ஆறின்று
தான் தானே தந்தோமென்று புன்னகையோடின்று
பூத்ததன்றோ! ஊரின்று!
தான் தானே தந்தோமென்று
வாழும் மக்களின்று
ஆட்டம் தான் தானே தந்தோமென்று போட்டாரே இன்று!











தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/காதலராம் நாம் சிந்தித்துப் பார்க்கையிலே !-

காதலிலே காதலராம் நாம் சிந்தித்துப் பார்க்கையிலே !
நான் நானுமில்லை நீ நீயுமில்லை!-சிந்தித்து
நாம் பார்க்கையிலே!
உன்னுள் நானும் இருக்கையிலே
நீயும் எப்படி? நீயாவாய்?
என்னுள் நீயும் இருக்கையிலே !
நானும் எப்படி நானாவேன்~
உன்னுள் நானும் என்னுள் நீயும் இருக்கையிலே!
நாமென்று ஆனதுவே உந்தனுக்குப் புரியவில்லையா?









தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-”/பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா!


பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?
பாப்பா பாப்பா அன்புகொண்ட பண்புப் பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?

காக்கை காக்கை கரையுதா?
காட்டு ஆந்தை அலறுதா/
மேகம் மேகம் முழங்குதா/
இடியும் இடியும் இடிக்குதா?-மின்னல் மின்னிடவே!
மழையில் மழையில் நடிக்குதா?
கிளையில் கிளையில் சிட்டுக் குருவி ஒலிக்குதா?
பச்சை பச்சைக் கிளிகளே பேசி பேசி சிரிக்குதா?
கோவில் ஆனை ஆனைகளே வீதியிலே தந்தத்தையே
ஆட்டி ஆட்டி தன் ஆனந்தத்தையே பிளிறுதா?

சேவல் சேவலே காலையில் காலையில் கூவுதா/
சேர்ந்து சேர்ந்து மயில்களும் மகிழ்வினில் அகவுதா?
மரங்கொத்தி கொத்திப் பறவைகளே
மரத்தில் உரத்துத் தாளங்கள் போடுகின்றனவோ?

ஆட்டுக் குட்டியும் மேமேயென்றே அழைக்குதா?
அண்டக் காக்கையும் காக்கையும் கரையுதா?
பாப்பா பாப்பா சின்ன சின்ன பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?
பாப்பா பாப்பா அன்புகொண்ட பண்புப் பாப்பா
நம்ம வீட்டை சுற்றி சுற்றி விந்தை ஒலிகள் கேட்குதா?













தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / குழந்தைப்பாடல்/-”

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/சிவப்பே சிவப்பே தியாகமடா!

சிவப்பே சிவப்பே தியாகமடா!
வெண்மை அமைதியின் மேன்மையடா!
பச்சை தாய் நாட்டின் வளமையடா!
அதன் நடுவினில் தர்மசக்கரம் நாட்டின் அறமடா!
இதுதான் அன்னை இந்தியாவின் கொடியடா!
அடிமைவாழ்வுதனை முறியடா!-உண்மை
சுதந்திர இந்தியாவை படைத்திட்டா!
தனியுடைமை சமூக அமைப்பினை தூக்கி எறியடா!
பொதுவுடைமை சமூக அமைப்பினை ஏற்றி வையடா!
மக்கள் ஜன நாயகத்தை இமைபோல் காத்திடவே!
ஒருசபதம் எடுத்து மென்மேலும் முன்னேறடா!










தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-கண்ணைக் கட்டி ஆடவந்தாய்!”

காதலியே தேன்மொழியே!- நீயும்
கண்ணைக் கட்டி ஆடவந்தாய்- அமுதக்
கண்ணாலே கவிதை தந்தாய்!-காணாதது போலவே நீயும்
கண்ணாமூச்சி ஆடவந்தாய்!-காதலியே உனை நான்
கண்ணாலே கண்டுபிடிப்பேன் -அன்பாலே
கட்டியணைப்பேன்
நெஞ்சாலே அரவணைப்பேன்! ஓடிவா! உள்ளத்து எழுந்த இன்பவரிகளை
தேனிதழ் திறந்து நீயும் வாழ்வினில் பேரின்பமாகவே!
தெம்மாங்குதேன் பாடிவா!
பக்கம் வந்தால் தோழியே உன்னை
பாய்ந்து பிடிப்பேன் ஓடிவா!
கையைத் தட்டி ஓடிவா!-உன்
கொலுசு சத்தம் கேட்கவே
குமரிப் பெண்ணே
கூடிச் சேர்ந்து ஓடிவா!-அறிவாலே உனையே
பற்றிப் பிடிப்பேன் ஓடிவா!- நேச உறவே நீயும்
பக்கம் நெருங்கி ஓடிவா!











தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-”

Thursday, March 3, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-:தாய் நாட்டின் சொத்தெல்லாம் அதன்சேயாம் மக்களுக்கு பயனாகவேணுமே!

பூவிதழ் வருடி தென்றல் புன்னகை செய்தது அந்திமாலையிலே!-காதல்
பூவையின் இதழில் கோடிக் கவிதைகள் பிறந்தது அன்புப்பாதையிலே!
பார்வையில் படித்திடும் இலக்கியங்கள் உணர்வினில் பாடும் இதயங்களே!!
பல நாளின் கேள்விகளின் பதிலாகவே உயிரினில் கலந்திடும் உறவுகளே!
பாலுணர்வு மட்டுமே உலகம் என்று இருந்திருந்தால் வாழ்வு என்னாகும்!
வாழ்வுக்கும் அர்த்தமுண்டு வாழ்வதிலும் கருத்துண்டு இந்த உலகினிலே!
வாழுகின்ற உலகினிலே இல்லாமை இல்லாமல் வாழ்வதுதான் வாழ்வாகுமே!
ஏற்றதாழ்வு என்றானால் எல்லோரும் வாழும் வாழ்விங்கே கானலாகுமே!
தன்னலமே என்றிருக்கும் தான் தோன்றி நிலைமாற்றி உயர்வாக்கனுமே!
தனக்கென்று சேர்த்துவைக்கும் தனிச்சொத்துடைமை மாறிடவேணுமே!
தாய் நாட்டின் சொத்தெல்லாம் அதன்சேயாம் மக்களுக்கு பயனாகவேணுமே!

Monday, February 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தாலாட்டு/அன்பு/-”இல்லாமை இல்லாத வீட்டை உருவாக்கும்”

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!


அழுத கண்ணீர் துடைக்கவே-தாய்
அழுதால் என்னைக் கொஞ்சவே!-காலை மாலை
பூவும் பொட்டும் எனக்கிட்டு-தங்கமாய்
பூப்போல் என்னைக் கொஞ்சவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

பள்ளி செல்லும் போதிலே!-சிரித்து
பையைத் தோளில் மாட்டவே!- நானும்
பள்ளி முடிந்து வருகையில்-கனிவாக
பார்த்து வாசல் நிற்கவே!
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!
இல்லாமை
இல்லாத வீட்டை உருவாக்கும்
திரு நாட்டை உருவாக்கும்
என் தாயின் மணிமொழி
எனக்கு வேதமந்திரமாகணுமே!

அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!-என்னையே
உச்சி முகந்து ஆசையாய்-தினமும்
உவந்து அணைத்து கொள்ளவே
அம்மா எனக்கு வேணுமே-அன்பாலே
ஆசைமுத்தம் தரணுமே!

Sunday, February 13, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-’காதலர்தினத்து காதலர்களே எது காதலுங்க?

கண்ணுலதான் பார்த்தவுடனே பல்ப் எரிஞ்சா அது பர்ஸ்ட் லவ்வுங்க!
கண்ணெதிரே பார்க்காமத்தான் போனா அது வேர்ஸ்ட் லவ்வுங்க!
கண்டும் காணாமத்தான் போனால் அது லேட் லவ்வுங்க!
கண்டுகண்டு ரசித்துத்தான் வருவது ரொமான்ஸ் லவ்வுங்க!-ஒன்சைடா
காலமெல்லாம் சுற்றினாலும் கைவராது டெஸர்ட் லவ்வுங்க!

கண்கள் நான்கும் ஒருசேர வருவது கன்பார்ம் லவ்வுங்க!
கண்ணைக் கட்டி காட்டுல விடுவது போர் லவ்வுங்க!
காதலிய ஏடிஎம்மா மாற்றி காசைகறப்பது சீட்டிங்க் லவ்வுங்க!
காதலன பாடிகார்டா சுற்றவிட்டு போவது யூஸ்லெஸ் லவ்வுங்க!-சில
காதலனுக டைம்பாஸ் பண்றதுக்கு செய்யுறது பார்ட்டைம் லவ்வுங்க!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/-’
காதலியின் பிறந்த நாளுக்கும் காதலன் பிறந்த நாளுக்கும் கிப்ட்
வாங்கித் தருவது என்னவோ காதலன் மணிபர்ஸ் கிழியும் லவ்வுங்க!
வீட்டுல அவசரப்படுத்தி காதலிக்கு காத்திருக்கும் வெயிட்டிங்க் லவ்வுங்க!
காதலிய காக்கவெச்சா பாவமுனு சொல்லும் பூஸ்ட் லவ்வுங்க!
காதலர் மனதுக்குள்ள பயர்தெரிக்கும் ப்ர்ஸ்ட் லவ்வுங்க!
காதலுல அழகபார்க்காது யோசிச்சு முடிவெடுப்பது அது பெஸ்ட் லவ்வுங்க!
காதல தியேட்டர் இருட்டிலும் பூங்கா புதரிலும் தேடுவது
காலமெல்லாம் நினைவுல ஓடுவது அன்மெர்ச்சூர் லவ்வுங்க!
காதலா நட்பானு முடிவெடுக்கும் முன்னே ஆறு செமஸ்டரும் போய்விடும் லவ்வுங்க!
காதலனின் நண்பனின் பைக்குல சுற்றுசுற்றுனு சுற்றினாலுமே!
காதலியின் மனசுதனை புரியாத புதிரான லவ்வுங்க!
காதலனும் காதலியும் மனசுவிட்டு பேசி முடிவெடுப்பது
காலமெல்லாம் கூடவரும் மெய்யான ட்ரூ லவ்வுங்க!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/0’காதலர் தினமே !எது காதல்?

காதலர் தினமே எது காதல்?
காதல் நேர்மையின் இலக்கணமானால் கரைசேரும்!
காமத்தின் வசப்பட்டால் காதல்தளிர் பட்டுப்போகும்!
காதல்மதம் சாதி,மொழி,இன,பிரபஞ்சத்தை கடந்ததல்லவா?-எதிர்க்கும்
மனிதர்களையும் எதையும் அலட்சியம் செய்துவிட்டு-உண்மைக்காதல்
மனதைமட்டும் தேடுகின்ற ஒப்பற்ற புனிதமானது காதலலல்லவா?

காதலின்போது ஆயுதம் தூங்கினால் பரவாயில்லையே
காதலன்புக்கு அறிவுதூங்கிவிட்டால் காதலாகாது!
காதல் மனதினைவருடும் இளந்தென்றலாகுமே!-அங்கே
காமம் என்ற வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லையே!
காமத்திற்கு தலையசைத்தால் அதுகாதல் ஆவதில்லையே!
கண்கள் பேசியதும் கட்டியணைப்பது காதலல்லவே!
கல்யாணம் வரையினில் பொறுமை காப்பது மெய்யான காதலாகுமே!

காதல் என்பது இயற்கையான ஒருஇன்ப நிகழ்வு ஆகுமே!
காதலர்தினம் என்பது காலங்காலமாய் வந்த மரபுதானே!
காதலர்கள் திருமணத்திற்குப்பின் கொண்டாடுவதும்
காதலர் தினத்திற்கு ஒருபுத்துணர்ச்சி கொடுத்திடுமே!
காதலர்தினத்தில் பொதுஇடத்தில் கட்டிப்பிடித்து இருப்பது
கலாச்சார சீரழிவுக்கு கொண்டுசெல்லும் அவலம் அல்லவா?

காதலினை தேர்ந்தெடுத்து காதலிக்கவேணும்
காதலித்த பின்னே காலமெல்லாம் சண்டையிடக் கூடாதே!
காதலித்த போது இனிக்க இனிக்க பேசியதே
காதலுக்குப் பின்னும் சந்தோசம் தொடருனுமே!

காதலிலே நிதானமாகவே யோசித்து காதலர்கள்
காதலன்,காதலியை தேர்ந்தெடுப்பது அவசியமாகுமே!
காதலென்பது வீட்டைவிட்டு ஓடிபோவது அல்லவே
காதலென்பது வீட்டிலிருந்து போராடிச் ஜெயிப்பதாகுமே!
காதலின்வெற்றி பிரச்னைகளை தோல்வியடைய வைப்பதாகுமே!
காதலர்காட்டும் அன்பினை ஒருபோதும் எல்லைமீறிவிடக் கூடாது!
காதலர்களுக்குள் தாய்,தந்தைபோல் பாசத்தை காட்டிடவேண்டும்!-எல்லை தாண்டிய
காதலுக்கு வாழும் சமூகத்தில் என்றும் தோல்விதானே!~
காதலுக்காக கல்வியை கோட்டைவிட்டால் காதல் ஜெயிக்காதே!
காதலிலே எல்லைமீறி தற்கொலை என்பது கோழைத்தனம் ஆகிடுமே!0மாணவப் பருவத்துக்
காதலென்பது சமூகத்தில் உண்மைக் காதல் ஆகாதே!
எது காதல்?

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
இருள்பாதி ஒளிபாதி
ஆண்பாதி பெண்பாதி-காதலிலே
கண்பாதி இதழ்பாதி பேசிடுமே!

நன்மைபாதி தீமை பாதி
துன்பம்பாதி இன்பம்பாதி-வாழ்வினிலே
முதல்பாதி இளமை மறுபாதி முதுமை
பாதி நாள் விழிப்பு மீதி நாள் தூக்கம்
தூக்கம்பாதி ஏக்கம்பாதி
துயரம்பாதி சந்தோசம் பாதி-உலகமெல்லாம்
வரவுபாதி செலவுபாதி
உறவுபாதி பகையும் பாதி
உண்மைபாதி பொய்மைபாதி

எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி
எதிலும் சரிபாதி எதிலும் சரிபாதி

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’மக்கள் ஜன நாயகமும் நானடா!

பசிக்கும் அழுதது நானடா
வலிக்கும் முனகியதும் நானடா!
காதலுக்கும் ஏங்கியதும் நானடா!
உணர்வினில் துடித்ததும் நானடா!
உண்மைக்கு போராடியதும் நானடா!
பொருளுக்கு தவித்ததும் நானடா!
புரட்சிக்கு சீறியதும் நானடா!
புதுமைக்கு விழித்ததும் நானடா!
பழமையை படித்ததும் நானடா!
மனிதத்தை வாழவைக்க செயல்படும்
மக்கள் ஜன நாயகமும் நானடா!
மனித நேயத்தை காப்பதும் நானடா!
மெய்யான சுதந்திரம் வேண்டுவதும் நானடா!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’ உடலின் யாகம் அல்லவா?

அன்று நீதந்த முத்தத்திற்கே - நானே
இன்றைய நிகழ்காலத்தை களவாடக் கொடுத்து நின்றேனே!
நேற்றைய ஸ்பரிசங்களிலே! என் மனதே
சாய்ந்திருக்கின்றதே!
உன்முத்தமே!
காற்றுவீசும் போதெல்லாம் கிளைகள் உரசி பற்றி எரிகின்ற
காட்டுத் தீயல்லவா?
அது என்றும் நினைக்கும் ஞாபகக் காற்றின் உடலின் யாகம் அல்லவா?










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’அமைதியோ ஆழ்கடலின் கீழே!

ஆசையோ மலையின் உச்சி
அமைதியோ ஆழ்கடலின் கீழே!
ஆழ்கடலின் அடியினில் போனவனே!-கையினில்
எடுத்துவந்தான் ஆணிமுத்துக்களையே!
பேராசையாலே!
மலையின் உச்சிபோனவனே!
அதல பாதாளத்தில்
வீழ்ந்து போனானே!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’நட்பாகவே விடிவெள்ளியே!

இருளின் இசையே ! பனியினில் நனைகின்றதே!
தென்னோலை ஓரமே!
ஒளியினைத் தடவிடும் சந்திர உதயமே!
பார்த்து பார்த்து யுகயுகமாய் பேசிடவே!-
பூத்துக் குலுங்கிடும் ஆகாய தோட்டமே!- விண்
மீன்களின் கண்சிமிட்டல்களிலே!
தொன்றிடும் எண்ண எண்ண ரகசியங்களோ?
காலந்தோறும் மனதிலென்ன? தாகங்களோ?-அலையும்
மேகம் வரும்பொழுதுக்கே வெள்ளிமீனின்
மவுனமான தவமென்னவோ?

பஞ் சாரக் கூடைக்குள்ளே
கூவுகின்ற சேவலுக்கும்
செம்பஞ்சுக் குழம்பாகவே
சேதிசொல்லும் கீழ்வானுக்கே!
இடைவெளியில் தோன்றுதடி
நட்பாகவே விடிவெள்ளியே!

Monday, February 7, 2011

தமிழ்பாலா=/காதல்/கவிதை/தத்துவம்/-:மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர். :

புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.
அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள் உணர மறுக்கின்றனர்.

நன்றி மார்க்ஸிஸ்ட் இதழ்

Sunday, February 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்னொரு பார்வையினாலே!

முள்ளும் முல்லையாகும் உன்னொரு பார்வையினாலே!
கல்லும் கலையாகும் கண்ணே உன் நேசத்தாலே!
மண்ணும் மணமாகும் உன்காதல் மொழியினாலே!
மனமும் ஒளிவீசும் உன்னுயிரின் கலப்பினாலே!

Saturday, February 5, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மெய்யான ட்ரூ லவ்வுங்க!

கண்ணுலதான் பார்த்தவுடனே பல்ப் எரிஞ்சா அது பர்ஸ்ட் லவ்வுங்க!
கண்ணெதிரே பார்க்காமத்தான் போனா அது வேர்ஸ்ட் லவ்வுங்க!
கண்டும் காணாமத்தான் போனால் அது லேட் லவ்வுங்க!
கண்டுகண்டு ரசித்துத்தான் வருவது ரொமான்ஸ் லவ்வுங்க!-ஒன்சைடா
காலமெல்லாம் சுற்றினாலும் கைவராது டெஸர்ட் லவ்வுங்க!

கண்கள் நான்கும் ஒருசேர வருவது கன்பார்ம் லவ்வுங்க!
கண்ணைக் கட்டி காட்டுல விடுவது போர் லவ்வுங்க!
காதலிய ஏடிஎம்மா மாற்றி காசைகறப்பது சீட்டிங்க் லவ்வுங்க!
காதலன பாடிகார்டா சுற்றவிட்டு போவது யூஸ்லெஸ் லவ்வுங்க!-சில
காதலனுக டைம்பாஸ் பண்றதுக்கு செய்யுறது பார்ட்டைம் லவ்வுங்க!
காதலியின் பிறந்த நாளுக்கும் காதலன் பிறந்த நாளுக்கும் கிப்ட்
வாங்கித் தருவது என்னவோ காதலன் மணிபர்ஸ் கிழியும் லவ்வுங்க!
வீட்டுல அவசரப்படுத்தி காதலிக்கு காத்திருக்கும் வெயிட்டிங்க் லவ்வுங்க!
காதலிய காக்கவெச்சா பாவமுனு சொல்லும் பூஸ்ட் லவ்வுங்க!
காதலர் மனதுக்குள்ள பயர்தெரிக்கும் ப்ர்ஸ்ட் லவ்வுங்க!
காதலுல அழகபார்க்காது யோசிச்சு முடிவெடுப்பது அது பெஸ்ட் லவ்வுங்க!
காதல தியேட்டர் இருட்டிலும் பூங்கா புதரிலும் தேடுவது
காலமெல்லாம் நினைவுல ஓடுவது அன்மெர்ச்சூர் லவ்வுங்க!
காதலா நட்பானு முடிவெடுக்கும் முன்னே ஆறு செமஸ்டரும் போய்விடும் லவ்வுங்க!
காதலனின் நண்பனின் பைக்குல சுற்றுசுற்றுனு சுற்றினாலுமே!
காதலியின் மனசுதனை புரியாத புதிரான லவ்வுங்க!
காதலனும் காதலியும் மனசுவிட்டு பேசி முடிவெடுப்பது
காலமெல்லாம் கூடவரும் மெய்யான ட்ரூ லவ்வுங்க!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!

இனிமையாகுமே இனிமையாகுமே!
பூவுக்கு நறுமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாட்டிற்குச் சந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
பாருக்கு வசந்தம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
குயிலுக்கு இன்குரல் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே!
மனிதர்க்கு அன்பு இனிமையாகுமே!







பூவைக்கு திருமணம் இனிமையாகுமே!
இனிமையாகுமே இனிமையாகுமே
நாவிற்கு தேன் தமிழ் இனிமையாகுமே

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”!உயிர் மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!

உலகின் உயிரே காற்றாகுமடா!
உலவும் தென்றலும் காற்றாகுமடா!-அதுவே
இனிமை குலவும் இசையாகுமடா!-மேலும் மக்கள்
பேசுகின்ற தேன் தமிழ் மொழியாகுமடா!-
புல்லாங்குழலின் தேனிசை ஆகுமடா!உயிர்
மூச்சுக் காற்றும் அதுவாகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில்!

இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!

கொட்டட்டும் கொட்டட்டும் வானம்
குளிரட்டும் குளிரட்டும் மேனி
கட்டட்டும் கட்டட்டும் கைகளே-காதல்
கரைசேரட்டும் சேரட்டும் அன்பினிலே!
இனி தனிமையில்லை இனிமைக்கும் பஞ்சமில்லை
இனி வாழ் நாளெல்லாம் தேன்சிந்தும் தெம்மாங்குதான்!

வானவில்லை கையினில் எடுத்து அம்பினையே தொடுத்திடவா?
ஆழ்கடலினையே சுருட்டி எடுத்து உன்னை குளித்திட வைத்திடவா?
எந்த பிரபஞ்ச எல்லைக்கும் நாம்போய் இன்பத்தில் திளைத்திடுவோமா?
அந்த பிரமனும் இருந்தால் அவனையும் நண்பனாக்கிக் கொண்டிடுவோமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பூக்கள் பாடவந்தது பூபாளமே!

புதுமைதனை நாடுகின்ற நெஞ்சங்களுக்கு
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!

எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நதிகளென்றோ? தேசவுடைமையோ?

மூன்றில் இரண்டுபங்கு நீரே இந்த உலகினில் மட்டுமல்ல~!
வாழும் மானிடரின் உடலிலும் நீருண்டு!
ஆயுள்கூடி வாழவே அதிகம் தண்ணீர் அருந்திடுவோம்!
அந்த தண்ணீரையும் அடைத்து காசுக்கு விற்கும் நிலையாச்சுதே!
இயற்கையில் பாயும் நதி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதே!
அந்த நதியையும் பிரித்துவைத்து பேதம் பார்த்தாச்சே!@
இந்த நதிகளையே என்றுதான் உண்மை தேசவுடைமை ஆக்கிவிடுவோமோ?
நதிகளென்றோ? தேசவுடைமையோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!

கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்!
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்!

கலப்படமாம் கலப்படமாம் இந்த உலகினிலே!வாழும் மக்களின்
கனிவான வாழ்க்க்கைக்குத் தான் உலை வைத்திடும் வாழ் நாளிலே!
பாலிலே கலப்படமே வயிற்றுப் போக்காக்கிடுமே!
தேயிலையில் கலப்படமே புற்று நோய் உருவாக்கிடுமே!
கடலை,துவரைப் பருப்பினிலே கேசரிப் பருப்பினைக் கலந்தே
கடைதனில் விற்கின்றார் அதுமனிதர்க்கு கீல்வாதம் உண்டாக்கிடுமே!
மஞ்சள் தூளினில் கலப்படமே ரத்தசோகைதனை கொடுத்திடுமே!~
பசியின்றி புற்று நோய் தாக்கிடவே உடலில் இடம் கொடுத்திடுமே!
இனிக்கின்ற மிட்டாயும் இரசாயண பானங்களும்
மனிதர்க்கு கல்லீரலைத் தாக்குகின்ற நோயாக்கிடுமே!
கள்ள சாராயம் காய்ச்சிடுவார் சமூகவிரோதிகளே-அவரே
நோய்தீர்க்கும் மருந்தினிலும் கலப்படம் செய்திடுவாரே
நாளான மருந்தினையே காசாக்குகின்ற நயவஞ்சகரையே
தூக்கிலிடும் சட்டங்கள் இன்னாட்டினில் வரவேண்டுமெ!

காப்பிதனில் புளியங்கொட்டை உளுந்தின் தூள் கலந்திடுவார்
காதகரின் இழிசெயலாலே வயிற்றுக்கோளாறே உண்டாகிவிடுமே!
கலப்படத்தை தடுத்திடவே விரைந்திடுவோம்
கண்ணான நன்னாளை உருவாக்கிடுவோம்

Wednesday, January 26, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-கட்டாயத்தை மீறிவரும் காதலுக்கு:


உன்பெயரும் என்றும் ரசிக்கின்ற ஒருகவிதை தானடி
ஆனாலும் உன்பெயர்போல் எந்த கவிதையும் இனிப்பதில்லையே!
தோல்வி என்னும் புள்ளிகள் இன்றியே
வெற்றியென்னும் கோலங்களே இல்லையே!-உன்னையே
தொடர்ந்து வந்து எனது காதல்தனையே சொல்லிடுவேனே!
காதலிக்க நீயும் மறுத்தாலும்
கட்டாயத்தில் வருவ்தில்லை காதலென்று
கட்டாயத்தை மீறிவரும் காதலுக்கு கொடியசைப்பேன்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலை நீமறைத்த போதிலுமே::

என்னை நீயும் பாராது இருப்பது போலவே!
காதலை நீமறைத்த போதிலுமே =உனது கண்கள்
காட்டிக் கொடுத்துவிடும் அன்புக் காதலியே!
நீயென்னவோ உண்மைக் காதல்தன்னையே
நெஞ்சார நினைக்காமல் ஒளித்த போதிலுமே
உன் தும்மல் வந்து சொல்லிக் கொடுத்திடுமே!
நான்விரும்புகின்றது எதுவாக இருந்தபோதிலுமே
அன்பே நீ அதுவாக மாறி தினமும் தித்திப்பதென்ன?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த :”!

நீ நான் காதல் தான் உலகம் என்று எண்ணி
வாழ் நாளை வீணாக்கி விடாதே!
அதையும் தாண்டி வாழ்வென்னும் பிரபஞ்சம்
இந்த வாழ் நாளிலே வசந்தமாய் காத்திருக்கின்றதே!
காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த காதலரே!
கைபிடிக்கும் திருமணமும் தொடரும் வாழ்வினில் என்பதையே
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரமென்று உணர்ந்திடவே வேண்டாமே!
கானலிலே கனவுலகினில் காலத்தையே கழித்துவிடாதே!-காலத்திலே!
கைக்கு கிட்டும் நிஜவாழ்வினையே தெரிந்திடாமலே நீயும் தூங்கிவிடாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மோகனப் புன்னகையில்”

இன்று பகலிலும் ஒரு நிலவாகவே -காதலி அவளே
மொட்டை மாடியில் வலம்வந்தாளே!
என்றும் நினைவினில் அசைத்து மலரும் நினைவாகவே!
மோகனப் புன்னகையில் மெய்சிலிர்க்க
முத்த இதழ்களையே பரிசாக தந்தாளே!

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதம் வாழவளர-

இலக்கியப் படைப்பாளியே நீயே
மனிதம் வாழவளர
எதை எழுதிட வேண்டும் எதைஎழுதிடக் கூடாதென்று
அதை நீதீர்மானிக்கும் வல்ல்மை பெற்றிட வேண்டுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலியே முன்னுரையாய் ::

பாடுகின்ற பாடலின் முதல்வரி முதன்மையானதே!
காதலியே முன்னுரையாய் முற்றிலும் இனிமையானவளே!
மனதினையே மொழியாலே மீட்டிட நீ வந்தாயோ?- இல்லை அன்புக் காதலாம்
மொழியினிலே மனதினையே மீட்டிடத்தான் வந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலாம் வாசிக்கின்ற இன்பதன்மை”

உன்மவுன இதழின் மழைகள்
என்றும்
என்னை நனைத்திட போவதில்லையே!-
அடியே காதலியே! இந்த மண்ணில்
சுகமென்று சொல்வது ஒன்றுதானடி-அதுவே
அன்பாம்
புத்தகங்களைப் படிக்கின்ற இனிமையான-காதலாம்
வாசிக்கின்ற இன்பதன்மைத் தானடி

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

பொய்யாய்
சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!
மண்ணிலும் சருகிலும் காற்றிலும் மலர்த்தேனினை மணத்திலே
அள்ளி அள்ளித் தெளிக்கின்றனவே!
மெய்யாய்
அந்தப் பருவ இனிய நாடகத்துக்கு
என்னதான் அர்த்தமென்று யாருக்கும் புரியவில்லையே!

Monday, January 17, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-இலக்கிய வித்துக்களோ?!

கீழ்வானில் செம்பரிதிக் கோலமே!
கீழைச்சூரியன் கீழ்வானத்திலே!-கடலோடு காதலாகி
எழுதிப் பார்ப்பதென்ன? ரகசியக் முத்தங்களோ? இலக்கிய வித்துக்களோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-!பிறப்புமுதல் இறப்புவரை போராடும் !

முடிந்துபோன இளமையின் மாறிப்போன கருமையில்
விஞ்சி நிற்கும் வெண்மையே!
முகமாறிப் போனபோதும் முகவரிமாறாத மனிதமே!-மேனி
முற்றிப் போனபோதும் மனதினில் இளமை மாறாத மனிதர்களே!
பிறப்புமுதல் இறப்புவரை போராடும் உலகஜீவ ராசிகளே!
பின்னும் முன்னும் நடப்பதும்நடந்ததும் அறியாத உயிர்களே!~
ஒன்றுபட்டு முன்னேற எண்ணாமலே உலகினிலே - நீங்கள்
துண்டுபட்டு நிற்பதுதான் ஏனென்று உணர்ந்தீரா?

Saturday, January 15, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/- *காதல்மழை

நீ வானமானாய்
நான் துளியானேன்
மெல்ல பொழிந்தது
காதல்மழை

நீ மவுனமானாய்

நான்மொழியானேன்

புன்னகை மலர்ந்தது

நெஞ்சில் தேன்

நீ உயிரானாய்

நான் துடிப்பானேன்

அன்பே அணைத்தது

வாழ்வினில்இன்பம்!

*

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலன்பே தேனானதே!

காதலிலே!
காதலன் நான்
நானாக இருக்கின்றேன் அதற்கு காதலி
நீதானே முகவுரை தந்தாயே
நீ நீயாக இருப்பதற்கு என்னன்பினையே நான் உனக்குத் தந்தேனே!
காதலராய்
நாம் நாமாக இருப்பதற்கு
காதலன்பே தேனானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேன் தமிழின் இலக்கணமென்ன?

கண்ணனுந்தன் கண்களையே காண்கையிலே
காதல்மனம் நெஞ்சினிலே சொல்வதென்ன?
வண்ணத்தமிழ் காவியத்தை நான்படித்திடவே!= நீயும் அன்பாலே
வந்துசொன்ன தேன் தமிழின் இலக்கணமென்ன?







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

Saturday, January 8, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-திரும்ப நீயும் எழுகின்றாய் !

அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-இன்பக் காதல்

உறவே போற்றுகின்றேன் இனிய உயிரே உன்னையே போற்றுகின்றேன்=என்னெஞ்சில் என்றும் நீ

வாழ்கின்றாய் வாழ்த்தாத நெஞ்சங்கள் இருந்தால்தான் என்ன?

ஆழ்கின்றாய் அலைபாயாத நினைவினிலே மெய்யினிலே
சூழ்கின்றாய் சூழ்ச்சியானாலே
வீழ்கின்றாய் இருந்தாலும் திரும்ப நீயும்

எழுகின்றாய் !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் வான்தேன் கலக்கும் பொன்மாலைப் பொழுது !

காதல் வான்தேன் கலக்கும் பொன்மாலைப் பொழுது

காதலர் மனதில் அன்பு பிறக்கும் தென்றல் அணைக்கும்

கடற்கரை மணலில் கால்கள் தழுவும் இன்ப முத்தம்

காலங்கடந்தும் அலைகள் பேசும் இனிய மொழியில்

காலத்தை மறக்கும் கனவுகள் வானில் பறக்கும்

கானலில்லை காதலென்று கண்கள் நான்கும் ஒன்றாகும்

பாலுணர்வு மட்டும் காதலில்லை என்று பகுத்தறிவு உணர்த்தும்

பகுத்துணரும் வாழும் தத்துவம்காண நினைவுள் நினைவுறுத்தும்

நேசங்கள் நெருங்கினாலும் பொருளாதாரம் அச்சம் கொடுக்கும்

சேர்ந்த காதல் ஒன்றிவிட்டால் எந்த அச்சம் எதிர் நிற்கும்?

சேர்ந்துழைக்கும் ஒற்றுமையில் குடும்ப உறவு சிறக்கும்

சேர்ந்துழைப்பது வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் -என்ற போராடும்

சீரான கொள்கையிலே இல்லறமே நடைபோடும்!