Popular Posts

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலியே முன்னுரையாய் ::

பாடுகின்ற பாடலின் முதல்வரி முதன்மையானதே!
காதலியே முன்னுரையாய் முற்றிலும் இனிமையானவளே!
மனதினையே மொழியாலே மீட்டிட நீ வந்தாயோ?- இல்லை அன்புக் காதலாம்
மொழியினிலே மனதினையே மீட்டிடத்தான் வந்தாயோ?

No comments: