Popular Posts

Saturday, January 15, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேன் தமிழின் இலக்கணமென்ன?

கண்ணனுந்தன் கண்களையே காண்கையிலே
காதல்மனம் நெஞ்சினிலே சொல்வதென்ன?
வண்ணத்தமிழ் காவியத்தை நான்படித்திடவே!= நீயும் அன்பாலே
வந்துசொன்ன தேன் தமிழின் இலக்கணமென்ன?







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

No comments: