Popular Posts

Monday, January 17, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-!பிறப்புமுதல் இறப்புவரை போராடும் !

முடிந்துபோன இளமையின் மாறிப்போன கருமையில்
விஞ்சி நிற்கும் வெண்மையே!
முகமாறிப் போனபோதும் முகவரிமாறாத மனிதமே!-மேனி
முற்றிப் போனபோதும் மனதினில் இளமை மாறாத மனிதர்களே!
பிறப்புமுதல் இறப்புவரை போராடும் உலகஜீவ ராசிகளே!
பின்னும் முன்னும் நடப்பதும்நடந்ததும் அறியாத உயிர்களே!~
ஒன்றுபட்டு முன்னேற எண்ணாமலே உலகினிலே - நீங்கள்
துண்டுபட்டு நிற்பதுதான் ஏனென்று உணர்ந்தீரா?

No comments: