Popular Posts

Saturday, January 15, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/- *காதல்மழை

நீ வானமானாய்
நான் துளியானேன்
மெல்ல பொழிந்தது
காதல்மழை

நீ மவுனமானாய்

நான்மொழியானேன்

புன்னகை மலர்ந்தது

நெஞ்சில் தேன்

நீ உயிரானாய்

நான் துடிப்பானேன்

அன்பே அணைத்தது

வாழ்வினில்இன்பம்!

*

No comments: