Popular Posts

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதம் வாழவளர-

இலக்கியப் படைப்பாளியே நீயே
மனிதம் வாழவளர
எதை எழுதிட வேண்டும் எதைஎழுதிடக் கூடாதென்று
அதை நீதீர்மானிக்கும் வல்ல்மை பெற்றிட வேண்டுமடா!

No comments: