Popular Posts

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலாம் வாசிக்கின்ற இன்பதன்மை”

உன்மவுன இதழின் மழைகள்
என்றும்
என்னை நனைத்திட போவதில்லையே!-
அடியே காதலியே! இந்த மண்ணில்
சுகமென்று சொல்வது ஒன்றுதானடி-அதுவே
அன்பாம்
புத்தகங்களைப் படிக்கின்ற இனிமையான-காதலாம்
வாசிக்கின்ற இன்பதன்மைத் தானடி

No comments: